ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 5

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Inda komalavalli enna pannalam pavi kuda pirandava nu kuda parkama eppadi pesura, murugavel nalla velai avalai kalyanam panna da, nallavamgaluku nallade nadakum, selvaraj ku ivalai pathi teriya varumbodu Enna pannuvan pavam, nice update mila dear thanks.
tnx dear :):love:
 

banumathi jayaraman

Well-Known Member
அவரோட மவளுக்காக உங்கள்
மருமகளுக்காக முத்துக்குமார்
வாங்கின கடனைப் பற்றி
செல்வராஜிடம் கேட்டால்
உங்கள் மகன் என்ன
சொல்வான், சத்தியமூர்த்தி சார்?
முத்து மாமா வாங்கிய
கடனைப் பற்றி செல்வாவுக்கு
என்ன தெரியும்?

எல்லா விஷயமும் தெரிஞ்ச
முத்துவின் செல்லக் குமாரி
கூட்டுக்களவாணி கோமளவள்ளி
அமுக்குலாங்கிழங்கு போல
வாயை மூடிக்கிட்டு இருக்காளே,
மிலா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
கோமளாவுக்குத்தான் வைர
நகைகளை முத்துக்குமார்
வாங்கியிருப்பாரோ?
மனைவியை நம்பாமல்
கட்டிய மனைவியிடம் எதுவும்
சொல்லாமல் மூத்த பெண்ணை
மட்டுமே நம்பிய பீத்தல் அப்பா
பீத்தல் கணவன், முத்துக்குமார்
பெற்ற பெண்ணிடம் ஏமாந்த
அதிர்ச்சியைத் தாங்க முடியாமல்
உயிரை விட்டு விட்டாரோ,
மிலா டியர்?
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
அவரோட மவளுக்காக உங்கள்
மருமகளுக்காக முத்துக்குமார்
வாங்கின கடனைப் பற்றி
செல்வராஜிடம் கேட்டால்
உங்கள் மகன் என்ன
சொல்வான், சத்தியமூர்த்தி சார்?
முத்து மாமா வாங்கிய
கடனைப் பற்றி செல்வாவுக்கு
என்ன தெரியும்?

எல்லா விஷயமும் தெரிஞ்ச
முத்துவின் செல்லக் குமாரி
கூட்டுக்களவாணி கோமளவள்ளி
அமுக்குலாங்கிழங்கு போல
வாயை மூடிக்கிட்டு இருக்காளே,
மிலா டியர்
எத்தனை நாளைக்கு முடி மறைக்க முடியும் பானுமா? உண்மையென்பது தண்ணீரில் அமிழ்த்திய பந்து மாதிரி மேல வந்தே ஆகணும்
தனக்கும் வள்ளிக்கும் கல்யாணம் என்பதே அதிர்ச்சியில் இருந்த செல்வராஜ் கடனை பற்றி என்ன அறிந்திருக்க முடியும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top