ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அக்கா தங்கைக்குள் போட்டி பொறாமை
உண்டு-ன்னு கேள்விப்பட்டிருக்கேன்
ஆனால் கோமளவல்லி செய்வது
ரொம்பவே அநியாயமாயிருக்கே,
மிலா டியர்?

தங்கை விரும்பிய செல்வராஜை தான்
திருமணம் செய்து அவன் தங்கையை
விரும்பலை-ன்னு தெரிஞ்சவுடனே
சந்தோஷப்பட்டவள், நல்ல முறையில்
அவளோட வாழ்க்கையைப் வாழப்
பார்க்காமல் மரகதவள்ளிக்கு கல்யாணமே
ஆகக் கூடாது-ன்னு நினைக்கிறாளே?
இவளுக்கு எவ்வளவு கெட்ட எண்ணம்
பாருங்கப்பா
அம்மோ
இப்படியும் கூட மனிதர்கள்
இருப்பாங்களா, மிலா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
செல்வராஜ், மிகவும் நல்ல மனிதன்
மூத்த மகள் பேசியதைக் கேட்டு
கூமுட்டை அப்பா இப்படி
பொசுக்கு-ன்னு போய்ச் சேர்ந்துட்டாரே
அந்தச் சின்னப் பொண்ணுக்கு
யாரு நல்லது பண்ணுவாங்க-ன்னு
முத்துக்குமார் நினைச்சுப் பார்த்தாரா?

அப்பவே அப்படி தங்கையின்
வாழ்க்கையை அழிக்கணுமுன்னு
நினைத்து வேலை செய்தவள்
இப்போ மட்டும் தன் மகளை
விட்டுவிட்டு செல்வியை
மணந்த சத்யதேவ்வோடு
தமிழ்ச்செல்வியை வாழ
கோமளா விட்டுவிடுவாளா?
 

banumathi jayaraman

Well-Known Member
மரகதவள்ளிதான் சின்னப் பொண்ணு
சரி
கனகாம்பாளையுமா ஒரு மாதிரி
பார்க்கணும் கடன் கொடுத்த டாக்ஸ்?
என்ன உலகமடா சாமி

அப்பா இறந்ததில் சோகமான
மரகதத்தை முருகவேள் கல்யாணம்
செய்வானா?
ஆனால் கோமளாவின் பேரைக்
கேட்டதும் முருகவேளின் முகம்
ஏன் மாறுது?
கோமளா என்ன தகிடுதத்தம்
செய்தாள்?

கடன்காரங்களோடு மரகதத்தை
அனுப்பச் சொல்லியிருப்பாளோ?
கிராதகி, அவள் சொன்னாலும்
சொல்லியிருப்பாள், மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
அக்கா தங்கைக்குள் போட்டி பொறாமை
உண்டு-ன்னு கேள்விப்பட்டிருக்கேன்
ஆனால் கோமளவல்லி செய்வது
ரொம்பவே அநியாயமாயிருக்கே,
மிலா டியர்?

தங்கை விரும்பிய செல்வராஜை தான்
திருமணம் செய்து அவன் தங்கையை
விரும்பலை-ன்னு தெரிஞ்சவுடனே
சந்தோஷப்பட்டவள், நல்ல முறையில்
அவளோட வாழ்க்கையைப் வாழப்
பார்க்காமல் மரகதவள்ளிக்கு கல்யாணமே
ஆகக் கூடாது-ன்னு நினைக்கிறாளே?
இவளுக்கு எவ்வளவு கெட்ட எண்ணம்
பாருங்கப்பா
அம்மோ
இப்படியும் கூட மனிதர்கள்
இருப்பாங்களா, மிலா டியர்?

சின்ன வயசுல இருந்தே மரகதவள்ளி மேல் வந்த வெறுப்பு கோமளவள்ளியை இவ்வாறெல்லாம் செய்ய தூண்டுகின்றது
பெறாமை
கோபம்
பழிவாங்கல்
சில மனிதர்களின் இந்த குணம் குடும்பத்தை சீர்குலைக்கும்
 

mila

Writers Team
Tamil Novel Writer
செல்வராஜ், மிகவும் நல்ல மனிதன்
மூத்த மகள் பேசியதைக் கேட்டு
கூமுட்டை அப்பா இப்படி
பொசுக்கு-ன்னு போய்ச் சேர்ந்துட்டாரே
அந்தச் சின்னப் பொண்ணுக்கு
யாரு நல்லது பண்ணுவாங்க-ன்னு
முத்துக்குமார் நினைச்சுப் பார்த்தாரா?

அப்பவே அப்படி தங்கையின்
வாழ்க்கையை அழிக்கணுமுன்னு
நினைத்து வேலை செய்தவள்
இப்போ மட்டும் தன் மகளை
விட்டுவிட்டு செல்வியை
மணந்த சத்யதேவ்வோடு
தமிழ்ச்செல்வியை வாழ
கோமளா விட்டுவிடுவாளா?

அதிகமாக பாசம் வைத்த மூத்த மகளின் பிடிவாதத்தையே தாங்க முடியாத தந்தை கோரா முகத்தை எப்படி தங்குவார் போய் சேர்ந்துட்டார்.

செல்வியின் நிலை பாவம் தான். ஆனால் கோமளவள்ளி நல்லவள் வேஷம் போட்டு மறைமுகமாய் தாக்குபவள்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
மரகதவள்ளிதான் சின்னப் பொண்ணு
சரி
கனகாம்பாளையுமா ஒரு மாதிரி
பார்க்கணும் கடன் கொடுத்த டாக்ஸ்?
என்ன உலகமடா சாமி

அப்பா இறந்ததில் சோகமான
மரகதத்தை முருகவேள் கல்யாணம்
செய்வானா?
ஆனால் கோமளாவின் பேரைக்
கேட்டதும் முருகவேளின் முகம்
ஏன் மாறுது?
கோமளா என்ன தகிடுதத்தம்
செய்தாள்?

கடன்காரங்களோடு மரகதத்தை
அனுப்பச் சொல்லியிருப்பாளோ?
கிராதகி, அவள் சொன்னாலும்
சொல்லியிருப்பாள், மிலா டியர்
அந்த அளவுக்கெல்லாம்போகல பானுமா நல்லவள் போல் வேஷம் போடுவாள் நேரடியாக அப்படி சொல்ல மாட்டாள்.
பெண்கள் என்றாள் குமாரி என்ன? குழந்தையென்ன ? கிழவியை விட்டுவைப்பார்களா?
முருகவேல் மரகதத்தை மணக்க காரணமாய் இறுக்கப் போவது கோமளவள்ளியே!

நன்றி பானுமா உங்க கேள்விகள் என்னை சரியான பாதையில் இட்டு செல்கிறது:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top