ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 23

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அடேய், கூமுட்டை குப்பா,
சத்யதேவ்?
உங்கொக்கா கோமளா
நொம்பவும் நல்லவளாட்டம்
ஸீன் போடுறான்
அதையும் நம்பி நீயி
பொஞ்சாதியைத் திட்டுறியே

செத்துப் பொழைச்சு பெத்துப்
பொழைச்சு செல்வி வந்திருக்காள்
கொஞ்சம் கூட அவள் சொல்லுவதில்
உண்மை இருக்கலாமோன்னு ஏன்
உனக்கு சந்தேகம் வரலை,
கூமுட்டை சத்யா?
பாசம் கண்ணா மறச்சிருச்சே
பாதகத்தி வேஷத்தை எப்போ கலைப்பாலோ!
நேசம் கொண்ட நெஞ்சம் தவிக்குதே!
இன்று தலைவன் சொல் தாங்காமல்
{ஒப்பாரி மாதிரி சொல்லி பாருங்க}
எத்துணை வருடங்களாக அக்கா தம்பி பாச பிணைப்பு உடனே சந்தேகம் வருமா? செல்விக்கு சின்ன வயசு அனுபவமோ, பக்குவமோ இல்லனு அவனே முடிவு பண்ணிட்டான்.
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
வாசமில்லாத கனகாம்பரம்
கூட பரவாயில்லை
மவளை நம்பாமல் கொஞ்சூண்டு
சந்தேகப்படுது, மிலா டியர்
யாராவது ஒருத்தர் பொய் சொல்லி இருக்கணும் என்ற பட்சத்தில் அனுபவம் மிக்க அம்மாவாக வள்ளியை சந்தேகப்பட்டுட்டார். என்ன நடக்குதுன்னு கதையில காணலாம்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
ரோஜா ஏன் பொய் சொன்னாள்?
கோணல்காரியை செல்வராஜ்
அப்பா வெட்டி குழி தோண்டி
புதைச்சுடுவார்ன்னா?
1000தான் இருந்தாலும்
பெற்ற அம்மாவாச்சே

ஆனால் எப்படியும் கடைசியில
அதுதான் நடக்கப் போகுதுன்னு
நினைக்கிறேன், பஸ்மிலா டியர்
ரோஜாவின் அமைதிக்கு கண்டிப்பா வள்ளி காரணமாக இருக்க மாட்டா பானுமா. அப்போ யார் காரணம்? yyyyyy எல்லா கேள்வியும் வரும் அத்தியாயங்களில் விடை இருக்கு. கண்டிப்பா வள்ளி களி தின்பா.
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹ்ம்ம்............பார்ப்போம்
எத்தனை நாளைக்கு இந்த
கொடுமைக்காரி கோமளா
தப்பிக்கிறாள்-ன்னு,
பஸ்மிலா டியர்
கூடிய சீக்கிரம் ஜெயிலுக்குள்ள இருக்குற கம்பிகளை எண்ண விட்டுடலாம்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
என்ன டியர் இந்த முறையும் வள்ளி தப்பிச்சிட்டா... செல்வி நல்லாயிருக்கா தன் குழந்தைகளோடு.... சத்யா தன் அக்காவ முழுசா நம்புறானே... நைஸ் பதிவு சிஸ்
இந்த தடவ தப்பிச்சிட்டா அடுத்த தடவ மாட்டுவா sis(y)
அவன் நம்பிக்கைல பெட்ரோல் ஊத்திடலாம்:p
நன்றி sis:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
கண்டிப்பாக but மனைவி என்பவளை அடக்கலாம்னு ஒரு சில ஆண்களும், என் மனைவி தானே பிறகு பேசலாம்னு ஒரு சிலரும், இவளுக்கு என்ன தெரியும் என்று ஒரு சிலரும் நினைப்பதால் மனைவி என்பவளின் மனம் காயப்படுவதை உணர மறுக்கிறார்கள். what to dear?
 

Saroja

Well-Known Member
வள்ளி கள்ளி என்ன நடிப்பு
ரோஜா ஏன் உண்மைய சொல்லவில்லை
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஏதாவது வலுவான காரணம் இருக்கும்
tnx dear:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top