ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 14

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா........
வைட்டமின் மாத்திரை-ன்னு
கோமளவள்ளி சொன்ன
பொய்யால் மாமியாரின்
மீதுள்ள அன்பினால்
செல்வி கனகுவுக்கு
ஆசையாக கொடுத்துட்டாள்
கனகுவுக்கு ஏதாவது ஆகிடுமோ?
மாத்திரை கனகாம்பாளிடம்
வேலையைக் காட்டிய பிறகு
கோமளாவின் சதியிலிருந்து
தமிழ் தப்பிப்பாளோ,
மிலா டியர்?
இந்த மரகதவள்ளி எங்கே
போனாள்?
கோமளா அக்காவின் பூளவாக்கத்தை ஒண்ணு அம்மாவிடம் சொல்லணும்
இல்லை தம்பி சத்யாவிடம்
சொல்லணும்
கோமளாவின் வில்லித்தனத்தை
மரகதத்தால் எத்தனை நாளைக்கு
மூடி மறைக்க முடியும்?
யார் மூலம் கோமளவள்ளியின் தகிடு தத்தம் வெளிய வரணும் பானுமா கொண்டு வந்துடலாம்.:D
மரகதவள்ளி குடும்பத்துக்காக அமைதியாக போறாள். கோமளவள்ளி இந்த அளவுக்கு போவாள் என்று எதிர் பார்க்கவில்லையோ?:unsure:எதிர் பார்த்திருந்தாலும் கல்யாணமாகி வந்து அடுத்த நாளே செய்வாள் என்று எதிர்பார்க்கவில்லையோ?:unsure:
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
Valliyavida Sathya sema sharp;)
Kanakaambalukku ethum aagiduma Valli kuttu udainchiduma...Selvi sonna maathiri nammalai Patri solravanga sollikitte irukattum naam thappai irunthal thane payapadavendum ..
sathya sharp nu நீங்க ஏன் சொன்னீங்க என்று எனக்கு நல்ல புரிஞ்சது sis:love:
வைட்டமின் மாத்துரனு செல்வி daily கொடுத்தா ஏதாச்சும் prblm வரலாம்:censored:
tnx dear :):love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top