21 வயது அக்கா மகளையே
கல்யாணம் செய்ய மறுக்கும்
சத்யதேவ், 17 வயது தமிழ்ச்
செல்வியை எப்படி கல்யாணம்
செய்வான்-னு தெரிஞ்சுக்க
ரொம்பவே ஆவலாக இருக்கு
அதே சமயம் சத்யதேவ்வைத்
தவிர மற்றவர்களுக்கு துளிக்
கூட விருப்பமில்லாத இந்தக்
கல்யாணம் செஞ்சு, தமிழ்
என்ன பாடுபடப்போகிறாளோ?
தெரியலையே, மிலா டியர்?
திருவிழாவுக்கு அன்னையைத்
தேடி வரும் சத்யா, தமிழ்ச்
செல்வியை மணப்பானோ?
ஒருவேளை பார்ப்பதற்கு பெரிய
பெண்ணாக இருப்பதால்
செல்வியை சத்யதேவ்
திருமணம் செய்ய சம்மதித்து
விடுவானோ, மிலா டியர்?
அடியேய் ரோஜா?
சிவாவைப் பார்த்து ஜொள்ளு
வுடாதே
அப்புறம் ஆரா உன்னைய
ஆய்ஞ்சுப்புடுவாள், ஆய்ஞ்சு
தமிழ்ச்செல்வி பாவம்
பெற்றோர் இல்லாமல் இவளும்
தம்பிகளும் அனாதைகளாக
நிற்கின்றனர்
இவள் கஷ்டப்பட்டு உழைத்து
தம்பிகளைக் காப்பாற்றுவது
மிகவும் அருமை
சத்யாவைக் கல்யாணம் செய்தால்
செல்வியின் தம்பிகளின் நிலை
என்னவாகும், மிலா டியர்?