ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பார்த்தேனே, மிலா டியர்
உங்கள் குருநாதர் கதையிலிருந்து
சுட்டுட்டுப் போட்டிருக்கீங்க
ஏன் டியர் குருநாதர்னு என்னை போய் சொல்லிப்புட்டிக...மீ பாவம். நானும் இப்பதான் எழுத ஆரம்பிச்சிருக்கேன்... ரெண்டுபேருமே இப்பதான் இந்த எழுத்து உலகத்துல அடியெடுத்து வச்சிருக்கோம்... கிளாஸ்மெட்ஸ் ரெண்டுபேர் எப்படி உதவி பண்ணிக்குவாங்களோ அதே மாதிரி இது ஒரு குட்டி உதவி... ஆனா தமிழ பள்ளிநாட்கள்ல மட்டும் படிச்சிட்டு இ்ப்ப வேற நாட்டுல இருந்தாலும் அவங்களோட விடா முயற்சியினாலும் தன்னம்பிக்கையாலும் அவங்க முதல் கதையை முடிச்சிட்டு அடுத்த கதைக்கு வந்துருக்காகன்னா ரொம்பவே பாராட்டபட வேண்டியவங்க... தமிழ் நாட்டுலயே இருந்துகிட்டு நிறைய பேர் தமிழ் பேசவோ எழுதவோ தெரியாம இருக்காங்க.. எனக்கு மிலாவோட தன்னம்பிக்கை ரொம்வே பிடிச்சிருக்கு டியர்... ஸ்கூல்ல பேனா கொண்டு வரலைனா எப்படி ப்ரண்டு கொடுத்து உதவுவாளோ அதே மாதிரிதான் இதுவும் டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஏன் டியர் குருநாதர்னு என்னை போய் சொல்லிப்புட்டிக...மீ பாவம். நானும் இப்பதான் எழுத ஆரம்பிச்சிருக்கேன்... ரெண்டுபேருமே இப்பதான் இந்த எழுத்து உலகத்துல அடியெடுத்து வச்சிருக்கோம்... கிளாஸ்மெட்ஸ் ரெண்டுபேர் எப்படி உதவி பண்ணிக்குவாங்களோ அதே மாதிரி இது ஒரு குட்டி உதவி... ஆனா தமிழ பள்ளிநாட்கள்ல மட்டும் படிச்சிட்டு இ்ப்ப வேற நாட்டுல இருந்தாலும் அவங்களோட விடா முயற்சியினாலும் தன்னம்பிக்கையாலும் அவங்க முதல் கதையை முடிச்சிட்டு அடுத்த கதைக்கு வந்துருக்காகன்னா ரொம்பவே பாராட்டபட வேண்டியவங்க... தமிழ் நாட்டுலயே இருந்துகிட்டு நிறைய பேர் தமிழ் பேசவோ எழுதவோ தெரியாம இருக்காங்க.. எனக்கு மிலாவோட தன்னம்பிக்கை ரொம்வே பிடிச்சிருக்கு டியர்... ஸ்கூல்ல பேனா கொண்டு வரலைனா எப்படி ப்ரண்டு கொடுத்து உதவுவாளோ அதே மாதிரிதான் இதுவும் டியர்
love you mahesh sis
 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவமே?
பையன் சத்யதேவ்வுக்கு கல்யாணம்
நடக்க விடாமல் பெத்த பெண்ணே
சதி செய்யுறதைத் தெரியாமல்
இருக்காங்களே, கனகாம்பரம் அம்மா

சொத்துக்காக தம்பி சத்யதேவ்வுக்கு
தன்னோட பெண் ரோஜாவைத்தான்
கல்யாணம் பண்ணணுமுன்னு
கோமளவள்ளி செய்யும்
கோல்மால் திருகுதாளங்களை
கனகாம்பரம் அம்மா எப்பொழுது
தெரிந்து கொள்வார், மிலா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
21 வயது அக்கா மகளையே
கல்யாணம் செய்ய மறுக்கும்
சத்யதேவ், 17 வயது தமிழ்ச்
செல்வியை எப்படி கல்யாணம்
செய்வான்-னு தெரிஞ்சுக்க
ரொம்பவே ஆவலாக இருக்கு

அதே சமயம் சத்யதேவ்வைத்
தவிர மற்றவர்களுக்கு துளிக்
கூட விருப்பமில்லாத இந்தக்
கல்யாணம் செஞ்சு, தமிழ்
என்ன பாடுபடப்போகிறாளோ?
தெரியலையே, மிலா டியர்?

திருவிழாவுக்கு அன்னையைத்
தேடி வரும் சத்யா, தமிழ்ச்
செல்வியை மணப்பானோ?
ஒருவேளை பார்ப்பதற்கு பெரிய
பெண்ணாக இருப்பதால்
செல்வியை சத்யதேவ்
திருமணம் செய்ய சம்மதித்து
விடுவானோ, மிலா டியர்?

அடியேய் ரோஜா?
சிவாவைப் பார்த்து ஜொள்ளு
வுடாதே
அப்புறம் ஆரா உன்னைய
ஆய்ஞ்சுப்புடுவாள், ஆய்ஞ்சு

தமிழ்ச்செல்வி பாவம்
பெற்றோர் இல்லாமல் இவளும்
தம்பிகளும் அனாதைகளாக
நிற்கின்றனர்
இவள் கஷ்டப்பட்டு உழைத்து
தம்பிகளைக் காப்பாற்றுவது
மிகவும் அருமை
சத்யாவைக் கல்யாணம் செய்தால்
செல்வியின் தம்பிகளின் நிலை
என்னவாகும், மிலா டியர்?
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவமே?
பையன் சத்யதேவ்வுக்கு கல்யாணம்
நடக்க விடாமல் பெத்த பெண்ணே
சதி செய்யுறதைத் தெரியாமல்
இருக்காங்களே, கனகாம்பரம் அம்மா

சொத்துக்காக சத்யதேவ்வுக்கு
தன்னோட பெண் ரோஜாவைத்தான்
கல்யாணம் பண்ணணுமுன்னு
கோமளவள்ளி செய்யும் திருகுதாளங்களை
கனகாம்பரம் அம்மா எப்பொழுது
தெரிந்து கொள்வார், மிலா டியர்?
21 வயது அக்கா மகளையே கல்யாணம்
செய்ய மறுக்கும் சத்யதேவ், 17 வயது
தமிழ்ச்செல்வியை எப்படி கல்யாணம்
செய்வான்-னு தெரிஞ்சுக்க ரொம்பவே
ஆவலாக இருக்கு
அதே சமயம் சத்யதேவ்வைத் தவிர
மற்றவர்களுக்கு விருப்பமில்லாத
கல்யாணம் செஞ்சு, தமிழ் என்ன
பாடுபடப்போகிறாளோ?
தெரியலையே, மிலா டியர்?

திருவிழாவுக்கு அன்னையைத் தேடி
வரும் சத்யா, தமிழ்ச் செல்வியை
மணப்பானோ?
ஒருவேளை பார்க்க பெரிய பெண்ணாக
இருப்பதால் சத்யதேவ் செல்வியை
திருமணம் செய்ய சம்மதித்து
விடுவானோ, மிலா டியர்?

அடியேய் ரோஜா?
சிவாவைப் பார்த்து ஜொள்ளு
வுடாதே
அப்புறம் ஆரா உன்னைய
ஆய்ஞ்சுப்புடுவாள், ஆய்ஞ்சு
தமிழ்ச்செல்வி பாவம்
பெற்றோர் இல்லாமல் இவளும்
தம்பிகளும் அனாதைகளாக
நிற்கின்றனர்
இவள் கஷ்டப்பட்டு உழைத்து
தம்பிகளைக் காப்பாற்றுவது
சத்யாவைக் கல்யாணம் செய்தால்
தம்பிகளின் நிலை என்னவாகும்,
மிலா டியர்?
கேக்க வேண்டிய எல்லா கேள்விகளையும் சரியாகவே கேட்டுடீங்க பானுமா ரொம்ப நன்றி
கதையிலே பதில் சொல்றேன்:):)
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன் டியர் குருநாதர்னு என்னை போய் சொல்லிப்புட்டிக...மீ பாவம். நானும் இப்பதான் எழுத ஆரம்பிச்சிருக்கேன்... ரெண்டுபேருமே இப்பதான் இந்த எழுத்து உலகத்துல அடியெடுத்து வச்சிருக்கோம்... கிளாஸ்மெட்ஸ் ரெண்டுபேர் எப்படி உதவி பண்ணிக்குவாங்களோ அதே மாதிரி இது ஒரு குட்டி உதவி... ஆனா தமிழ பள்ளிநாட்கள்ல மட்டும் படிச்சிட்டு இ்ப்ப வேற நாட்டுல இருந்தாலும் அவங்களோட விடா முயற்சியினாலும் தன்னம்பிக்கையாலும் அவங்க முதல் கதையை முடிச்சிட்டு அடுத்த கதைக்கு வந்துருக்காகன்னா ரொம்பவே பாராட்டபட வேண்டியவங்க... தமிழ் நாட்டுலயே இருந்துகிட்டு நிறைய பேர் தமிழ் பேசவோ எழுதவோ தெரியாம இருக்காங்க.. எனக்கு மிலாவோட தன்னம்பிக்கை ரொம்வே பிடிச்சிருக்கு டியர்... ஸ்கூல்ல பேனா கொண்டு வரலைனா எப்படி ப்ரண்டு கொடுத்து உதவுவாளோ அதே மாதிரிதான் இதுவும் டியர்
ஹா... ஹா... ஹா..........
யூவு பாவம்தேன்
மிலா டியருக்கு ஜூப்பர்
ரெகமண்டேஷனா இருக்கே,
மகேஷ் டியர்
(எப்படி பால் போட்டாலும் பய
புள்ள சிக்க மாட்டேங்குதே?
ம்ம்ம்........?)
(வடிவேலு பாணியில் படிக்கவும்)
 

mila

Writers Team
Tamil Novel Writer
அப்போ நானு?
உங்களுக்கு love you மட்டும் போதாதே kiss ஸும் தரனும். அண்ட் ஆரத்தி யின் ஹிந்தி சொல் அர்த்தி நா type பண்ணது அர்த்தி அது ஆர்த்தி யாகி:p
நீங்க சொல்ல போய் வடிவேல் சொன்னது போல் பாவம் அவரே confuse ஆகிட்டாரு தான்.
நானே type பண்ணி நானே read பண்ணும் போது எழுத்து பிழைகள் கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது பிழைத்திருத்த யாருமில்ல முடிஞ்ச அளவு பிழைகள் இல்லாம ud தர try பண்ணுறேன்

tnq u so much and love you பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top