செவ்வானில் ஒரு முழு நிலவு 23

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
எத்தனை கஷ்டப்பட்டாலும்
வாங்குன கடனை அதுவும்
மருமகனிடம் குடுக்க முடியாததை
நினைத்து சங்கடப்படும்
மனிதன் பிரமிக்க வைக்கிறார்
தயாளன் காயத்ரிக்கு காத்து இருந்தது
பொறுமையின் சிகரம்
நன்றி டியர்:love::love::love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
காயத்திரிக்காக இத்தனை வருடங்கள் காத்திருந்து மணந்த தயாளனின் காதல் அருமை:love::love::love:.
ஏழையாக இருந்தாலும் உழைத்து முன்னேற நினைக்கும் சுதிப் ,நரேனின் தாய் வரதட்சணை வாங்கியது தெரிந்ததும் ரஸ்மி ,உரிமைக்கோரி வரமுடியாது என தனிகுடித்தனம் செல்வதும்
அருமை(y)(y)(y)(y).
காயுவின் தந்தையை போல மருமகனிடம் வாங்கிய கடன் அடைக்காமல் போய் விட்டால்,யாரவது அதை சொல்லிகாட்டி விட்டாள் என நினைப்பவர்கள் இருக்கிறார்கள்:(:(:(.
அருமையான பதிவு மிலா:giggle::giggle::giggle:.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top