செவ்வானில் ஒரு முழு நிலவு 19

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவிகளா.....ஜானகி குடும்பம்னு அவனுங்க யாரைக் கொன்னாய்ங்களோ தெரிலையே....

சேகரனுக்கு கொஞ்சம் அறிவு இருக்கு போல...

ஈகைக்கு ஏதோ இப்போதைக்கு செம லக் போலயே.....

அவனோட பட்டுக்குட்டி எதிர்பாராம அவனுக்கு கிடைச்சதில இருந்து இப்ப காதம்பரியோட பங்குகளும் கிடைக்கப் போகுதே....
ஈகை எல்லாம் திட்டமிட்டு செய்பவன். இப்போ அவன் காட்டுல மழை
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
அப்ப நிஜமாகவே ஜானகி
உயிரோடு இருக்கா
இரண்டு ஜானகி யார்
காதம்பரி கோபம் ஈகை விருப்பம்
ஜானகி யார் கூடிய விரைவில் சொல்லிடுறேன்
நன்றி டியர் :love::love:
 

Vasanthinadarajan

Well-Known Member
சூப்பர் பதிவு. ஈகை எதுவுமே செய்ய தேவையில்லை போல அதுவாவே அமைத்துவிடுகிறது. அத்தையும்,பொண்ணும் உயிருடன் இருக்கிறார்களா???:oops::eek::rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top