சிறு கிறுக்கல்கள்

Advertisement

Ramya-karna

New Member
மழை:

ஒய்யார மேகக்குழந்தையின் ஓயாத முத்தச்சாரல்

சூரியன்:
கிரணக்கைகளால் காசினியை கண்மலர்த்தும் கதிரவனே!
உயிர்களுக்கெல்லாம் உணர்வூட்டி உயிரூட்டும் அன்னை நீயே
வேற்றுமை பாராமல் வெளிச்சப்புன்னகை சிந்தும் மழலை நீயே
சீறிப்பாய்ந்து சிறுமை சினந்து சிறுவலி கொடுக்கும் அப்பன் நீயே
பூமி வானம் காதல் கொள்ள கண்டு சிவந்து சிரித்து கடலுள் மறைவாயே

நிலா:
பூமி அன்னையை சுற்றி திரிந்து
அவள் நிழலில் சற்று ஒளிந்து
சமயத்தில் முழுமுகம் காட்டி
வெள்ளை சிரிப்பை அள்ளித்தரும்
கொள்ளை அழகு குட்டி குழந்தை இந்த வெள்ளி நிலா
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
மழை:

ஒய்யார மேகக்குழந்தையின் ஓயாத முத்தச்சாரல்

சூரியன்:
கிரணக்கைகளால் காசினியை கண்மலர்த்தும் கதிரவனே!
உயிர்களுக்கெல்லாம் உணர்வூட்டி உயிரூட்டும் அன்னை நீயே
வேற்றுமை பாராமல் வெளிச்சப்புன்னகை சிந்தும் மழலை நீயே
சீறிப்பாய்ந்து சிறுமை சினந்து சிறுவலி கொடுக்கும் அப்பன் நீயே
பூமி வானம் காதல் கொள்ள கண்டு சிவந்து சிரித்து கடலுள் மறைவாயே

நிலா:
பூமி அன்னையை சுற்றி திரிந்து
அவள் நிழலில் சற்று ஒளிந்து
சமயத்தில் முழுமுகம் காட்டி
வெள்ளை சிரிப்பை அள்ளித்தரும்
கொள்ளை அழகு குட்டி குழந்தை இந்த வெள்ளி நிலா
அருமையான வரிகள்...:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top