நண்டு கொழுத்தால் வளையில் தங்காதாம் அது மாதிரி வாய்க் கொழுப்பெடுத்து பேசி அஞ்சனா வீண் வம்பை விலைக்கு வாங்கிட்டாள்
இப்பவே அவளுக்கு நல்லா கொடுக்காமல் இன்று போய் இன்னொரு நாள் வான்னு அருளா சொல்லிட்டாளே
இந்த அஞ்சனாவுக்கு என்ன வேணுமாம்??? திரும்ப திரும்ப வந்து வம்பு இழுத்துட்டு இருக்கா?? நல்லா மூக்கை உடைச்சு விடணும்.... அப்பவாவது திருந்துதான்னு பார்ப்போம்...
அருமையான பதிவு சவீதா.குழந்தை வரப்போகும் சந்தோஷம்,கேட்ட வரம் கிடைத்ததில்
ருத்ரா வீட்டுக்கு போகவும் எண்ணாமல் கடவுளுக்கு நன்றி சொல்ல கோவிலுக்கு போய்ட்டான்
நாலஞ்சு மாசம் வரைக்கும் டாக்டர் பக்கத்துல போகக்கூடாதுன்னு தானே சொன்னார். அருள்ட்ட பேசக்கூடாதுன்னு சொல்லலையே.ருத்ரா மனசு விட்டு அருள்ட்ட பேசலாம்பொண்டாட்டி வந்ததும் கார் வாங்கறேன்னு சொல்ல அவங்க என்ன தாமரையா.நிர்மல்ட்ட
தாமரை நல்லா வாங்கி கட்டிட்டா,இப்போதாவது அடங்கி இருக்கட்டும்.
அருள்,ருத்ரா ஒதுங்கி போனாலும் அஞ்சனா தேடி வந்து வம்பு பண்றாளே.மனசுல இருக்கற குப்பைய தானே கொட்டிட்டு இருக்கீங்க கொட்டிட்டீங்கன்னா கிளம்புங்கன்னு நல்லா முகத்துல அடிச்ச மாதிரி சொன்னா.இன்னொரு தடவை வம்பு பண்ணா அருள் நல்லா கொடுத்து அனுப்பட்டும்.