அடிப்பாவி...அஞ்சனா தன் குட்டு வெளிவராம இருக்க அருள்ட்ட பேசி குழப்பறான்னு நெனச்சா, இவ ஆருத்ரனை பார்க்கறப்போ எல்லாம் சீண்டி வெறுப்பேத்தி இருக்காளே ராட்சஷி
. ருத்ரன் இத்தனை நாள் பொறுத்திருந்தது போல,காலம் கனிந்து அஞ்சனாவுக்கு சரியான பதிலடி கொடுக்கட்டும்,அவள் சொன்ன பொய்யும் எல்லோருக்கும் தெரியட்டும்
.
ருத்ரா இப்போதாவது யார் மேல இருந்த கோபத்தை உன் மேல காட்டிட்டேன்,இனிமேல் இது போல நடக்காதுன்னு சொன்னானே
.வேகம் விவேகமல்லன்னு அடுத்தவங்களுக்கு பாடம் எடுத்தா மட்டும் போதாது,அதைபோல நடக்கவும் செய்யனுமா
.அதை ருத்ரன் புரிஞ்சுட்டதே சந்தோஷம்
.
ஆட்டோ வர வேணாம்னு சொல்லிட்டு,அருளை மகனோட வண்டியில் அனுப்பறது அன்னபூரணி வேலையா
.ரெண்டுபேரும் பேசி இப்போ தான் சந்தோஷமா இருந்தாங்க,தாமரை வந்து என்ன பிரச்சனை பண்ணா
.
போன்லயே அப்படி பேசுனவ அம்மா,தம்பி அருளுக்கு ஆதரவா பேசுனா சும்மா விடுவாளா
,
தினமும் மீன் சாப்பிடறவ,அருளை சமைக்க சொல்றாளா
.