கீதமாகுமோ பல்லவி - 2

Advertisement

தரணி

Well-Known Member
சூப்பர் அனு ஆதி ரெண்டு பெரும் இப்படி ஆந்தை வௌவால் சொல்லி கொஞ்சிக்கமா இருங்க....
 

Nachu

Well-Known Member
Intersting epi dears.
ஸ்வரன்....... நீ கெத்து டா...... பேசி பேசியே அனுவை வழிக்கு கொண்டு வந்துட்டானே....... அனு இப்படி பேசி வைத்தது, அவளுடைய செயல் எல்லாம் அவனை பாதிக்கவில்லையா?
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
புருஷனும் பொண்டாட்டியும் நல்லாத்தான்யா போடுறீங்க டீலு

கரெக்ட்
பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்
நோ வன்முறை
ஓகே, பல்லவி நோ நோ அனுபல்லவி
நோ நோ அனு மேடம்

"சண்டிராணியே எனக்கு கப்பம்
கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுப்பட்டு நீ......."
அப்படின்னு அனுவிடம் நீ சொல்லிட வேண்டியதுதானே, ஆதீஸ்வரன்?
ஹா ஹா ஹா

பல்லவிக்கு "கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்........"
images (2).jpeg
பேச்சு பேச்சாத்தான் இருக்கணும். இந்தக் கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன். :LOL::ROFLMAO:

இந்த பாட்டு எல்லாம் இப்பதான் கேள்விப்படுறேன் பானு மா. (y)(y)

நன்றி :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top