கீதமாகுமோ பல்லவி - 2

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வணக்கம்!!!!

சென்ற பதிவிற்கு விருப்பங்கள் மற்றும் கருத்துக்கள் மூலம் உற்சாகமூட்டிய அனைவருக்கும் மித்ரா மற்றும் பரணியின் நெஞ்சார்ந்த நன்றிகள்..... :love::love::love::love: நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு சாங் தான் பாக்ரௌன்ட்ல போகுது. மிக்க்க்ககக நன்றி தோழமைகளே...... :love::love::love::love:

இதோ கீதமாகுமோ பல்லவியின் இரண்டாம் அத்தியாயம்

கீதமாகுமோ பல்லவி 2.1

கீதமாகுமோ பல்லவி 2.2

உங்களது கருத்துக்களை அறிய ஆவலாய்,
மித்ரா & பரணி


இருவரும் ஒரே மாதிரி சிந்திப்பது ஒரு திருமணத்தின் வெற்றி இல்லை; இருவரும் ஒன்றாக இணைந்து சிந்திப்பதே அந்த பந்தத்தின் வெற்றி – ராபர்ட் டாட்ஸ்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
புருஷனும் பொண்டாட்டியும் நல்லாத்தான்யா போடுறீங்க டீலு

கரெக்ட்
பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்
நோ வன்முறை
ஓகே, பல்லவி நோ நோ அனுபல்லவி
நோ நோ அனு மேடம்

"சண்டிராணியே எனக்கு கப்பம்
கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுப்பட்டு நீ......."
அப்படின்னு அனுவிடம் நீ சொல்லிட வேண்டியதுதானே, ஆதீஸ்வரன்?
ஹா ஹா ஹா

பல்லவிக்கு "கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்........"
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top