கா(த)னல் கனவுகள்-2

Advertisement

E.Ruthra

Well-Known Member
மக்களே நான் வந்துட்டேன் :cool::cool::cool:

இன்னைக்கு அத்தியாயம் கொஞ்சம் சோகமா தான் இருக்கும், இந்த ஒரு அத்தியாயம் மட்டும் தான் அப்படி இருக்கும் மக்காஸ் நம்பி படிங்க :censored::censored::censored:

அடுத்த அத்தியாத்தில் கதையின் போக்கில் இருக்கும் மாற்றம் உங்களுக்கே புரியும் ;););)

சென்ற அத்தியாத்திற்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி :love::love::love:

கா(த)னல்-கனவுகள்-2
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்

அடப்பாவமே
நினைத்த மாதிரியே சந்திரசேகர் இறந்து விட்டாரா?
தேவியும் இறந்து நறுமுகை அனாதையாகி விட்டாளா?
பாவம்ப்பா நறுமுகை

ஆனால் ஒரு சின்ன சந்தேகம்
லாரி வந்து மோதியது விபத்தா?
இல்லை திட்டமிட்ட கொலையா?
கொலைன்னா அம்மையப்பருக்கு வைத்த குறியா?
இல்லை சந்திரசேகருக்கா?

பொண்டாட்டி பிள்ளைங்கன்னு ஒழுங்கா வாழாத அந்த கேடுகெட்ட மோகன் இப்போ நறுமுகையிடம் ஏதாவது தப்பா நடந்துக்கப் போறானோ?

பயப்படாதே நறுமுகை
உடல் வலிமையை விட மனவலிமைதான் பெஸ்ட்டு
ஒரே போடாக போட்டு அவனை பிளந்து கட்டும்மா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top