தன் கதிர்களை பரப்பிய்வாறு
கதிரவன் தன்னை
வெளிப்படுத்திக்கொள்ளும் வேளையில்
பனித்துளிகளை சுமந்த வண்ணம்
பச்சை பசேல் என்று
படர்ந்து நிற்கும் புற்தரையில்
வேரோடி படர்ந்த் அடர்ந்து
வளர்ந்து நிற்கும் விருட்சத்தின்
ஒரு பாகமான
மிட்டாய் நிற பூக்கள்
விருட்சத்தின் அடிப்பகுதியை
முற்றுகையிட்டிருக்க
இப்படையெடுப்புக்கு நானே
தளபதி என்ற வண்ணம்
தன் ஒற்றை காலை தூக்கியவாறு
காவல் நிற்கும்
வெண்ணிற கொக்கு....
இயற்கையின் கலை நயம் மிக்க
இவ்வமைப்பினை காண
யான் அப்பாதையை
கடந்தது அந்நாளின்
நான் அடைந்த பாக்கியமா??
இல்லையேல் பெற்ற வரமா??
கதிரவன் தன்னை
வெளிப்படுத்திக்கொள்ளும் வேளையில்
பனித்துளிகளை சுமந்த வண்ணம்
பச்சை பசேல் என்று
படர்ந்து நிற்கும் புற்தரையில்
வேரோடி படர்ந்த் அடர்ந்து
வளர்ந்து நிற்கும் விருட்சத்தின்
ஒரு பாகமான
மிட்டாய் நிற பூக்கள்
விருட்சத்தின் அடிப்பகுதியை
முற்றுகையிட்டிருக்க
இப்படையெடுப்புக்கு நானே
தளபதி என்ற வண்ணம்
தன் ஒற்றை காலை தூக்கியவாறு
காவல் நிற்கும்
வெண்ணிற கொக்கு....
இயற்கையின் கலை நயம் மிக்க
இவ்வமைப்பினை காண
யான் அப்பாதையை
கடந்தது அந்நாளின்
நான் அடைந்த பாக்கியமா??
இல்லையேல் பெற்ற வரமா??