காதல் மொழி பேசிடவா!! - EPILOGUE

Advertisement

Sasikala srinivasan

Well-Known Member
அழகான தமிழ்நடை எல்லோருக்கும் இப்படி எழுதும் வரம் வாய்ப்பதில்லை
தமிழ் வார்த்தைகளும் கதையும் கவியும் இசையும் போல் அருமையாக இருந்தது
இதே மாதிரி தமிழ் நடை கொண்டே எழுதவும்
 

chitra ganesan

Well-Known Member
மிக நிறைவான முடிவு.மொழியினி யின் அற்புத மழலையுடன் அருமையான முடிவு.
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா

ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது........
:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top