காதல் மொழி பேசிடவா!! - EPILOGUE

Advertisement

Arya

Well-Known Member
nice ending babies....
Really a cute story...
But konjam kuttiya irundha maari oru feel..
Enadhu adhukula mudinjutha apdi thonuchu....
Waiting for ur new stories dears..
 

Vasanthinadarajan

Well-Known Member
நற்பவி இவ்வுளவு தூரம் முன்னோட்டம் அடைத்தது ஸ்ரீராம் அவனுடைய குடும்பத்தினர்கள்.
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
ஹாய் ஸ்வீட்டீஸ் :love::love:

உங்களது கருத்துக்களுக்கும் விருப்பங்களுக்கும் மிக்க நன்றி.. :):)

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தைபோல மௌனம் புரியாது

கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது..

அருமையான வரிகள் இல்ல.. from mozhi film.. :love::love:

Here comes the epilogue :

காதல் மொழி பேசிடவா!! - EPILOGUE

happy reading :):):)

எதாவது suggestions இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.. தமிழ் நடை சில இடங்கள்ல புரியாமல் இருந்ததா..? இன்னும் எளிமையா வார்த்தைகளை பயன்படுத்த வேண்டுமா..? இதை ‘பார்த்திபன் கனா’வின் போதே கேட்கணும்னு நினைத்தோம்.. whatever comes to ur mind.. feel free to say dears.. உங்கள் கருத்துக்களை கூறினால் எங்களது அடுத்த கதைகள்ல அதை எல்லாம் சரி செய்துக்க பெரிதாய் உதவும்.

இதோ கடைசி இன்ஸ்ட்ருமெண்டல்... இதோடு நாங்களும் விடைபெறுகிறோம்..

once again thanks a million to all our readers... :love::love::love: ♥♥♥

தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப்பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு

வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே

super story akka semma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top