மகளாய் அவள் தந்தையின் சொத்தையும் மரியாதையையும் காக்க வேண்டியது அவள் கடமை தானே.. கொஞ்சம் விட்டு கொடுத்து போனால் என்ன ஜித்து.. நீ அவளை தனியே விடக்கூடாது என நினைத்து சரி.. அதை மனைவியாய் வைத்து தான் கொடுக்க வேண்டுமா.. சில காலம் நல்ல தோழனாய் நின்று தோள் கொடுக்கலாமே...