காதல் ஆலாபனை 17 { தீரா காதல் தீ }

Advertisement

தரணி

Well-Known Member
ஷர்மாவும் செய்யலை அப்புறம் யாரோட வேலை இது இல்ல ஆக்சிடென்ட் தானா..... கொடுமை இப்படி எல்லாரும் ஒரே நேரத்தில் போறது..... தருண் தீக்ஷி ரெண்டு பெரும் ஒருதருக்கு ஒருத்தர் ஆதவரவாக இருக்காங்க..... ஜித்து இப்போ என்ன செய்ய முடியும்....
 

Chittijayaram

Well-Known Member
Rumba kashtama iruku pa ore nerathula ippadi nadantha eppadi thamga mudium, idu accident ah illai vera yaaravadu pannamgala nu teriyaliye nice dear thanks.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:cry::cry::cry:

ஷர்மா செய்யலையினா அப்ப யாரு செஞ்சா?? :unsure::unsure: ஒரே நேரத்தில அப்பா, அம்மாவை பறி கொடுத்தா மனசு எவ்வளவு வேதனை படும்...
அப்ப மனோஜ் உயிரோட இருக்கானா?? இந்திரஜித் தீக்ஷியை எப்படி சமாதானம் படுத்த போறானோ????
 
Last edited:

Saroja

Well-Known Member
யார் இந்த வேலை செஞ்சா
மனோஜ் இப்ப இருக்கானா
பாவம் தருண் குட்டி
ரொம்ப மனசுக்கே கஷ்டமா இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top