கண்ணம்மாவின் காந்தன்-6

Advertisement

E.Ruthra

Well-Known Member
Nice update

யாரு வந்து இருக்காங்க??? அவனோட முகம் ஏன் இறுகுது???
Thank you akka :D:D:D
நங்கைக்கு ஒண்ணுனா செழியனுக்கு கோவம் வர தானே செய்யும் அக்கா;););)
 

E.Ruthra

Well-Known Member
யார் அந்த குரலுக்கு சொந்தம்
இவனுக்கு என்ன சம்பந்தம்
அந்த குரலுக்கும் செழியனுக்கு சம்பந்தம் இல்ல, ஆனா நங்கைக்கும் செழியனுக்கும் இருக்கே சரோமா;););)
 

E.Ruthra

Well-Known Member
தமிழ், வெற்றி இருவரும் மருந்து தொழ்ற்சாலையில் எந்த விஷயம் நடந்தாலும் செழியன்னுக்கு தெரியும்வருமாறு கண்காணிப்பு கேமரா சிஸ்ட்த்தைய் அவன் பார்க்குமாறு செய்துவிட்டனர், செழியன் நங்கையை நோக்குவது ஆய்விற்கு தெரியாமல் இருக்கும் பொருட்டு அவளை பார்பதற்காக வாக்கிங் செல்வதுபோல் அவளை தரிசிப்பதும், அவன் கில்லாடி தனத்தை ஆயா கண்டு கொண்டு விசாரிப்பது நகைச்சுவையாக இருந்தது அருமை (y)(y)(y):love::love::love::love:
நன்றி ஜோமா
மிக்க நன்றி :D:D:D
பார்ப்போம் என்ன தப்புன்னு கண்டுபிடிக்கிறாங்களானு ;););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top