கண்ணம்மாவின் காந்தன்-21

Advertisement

E.Ruthra

Well-Known Member
மக்களே உங்களின் நங்கையையும், செழியனையும் கூட்டிகிட்டு வந்துட்டேன் :cool::cool::cool:

சென்ற அத்தியாயத்திற்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்காஸ்:love::love::love:

கண்ணம்மாவின் காந்தன்-21
 

banumathi jayaraman

Well-Known Member
ஏண்டா செழியா
உன்னோட வசதிக்கு ஒண்ணரை லட்சம் ரூபாய்க்கே கல்யாணப் புடவை எடுக்கலாம்
கஞ்சப் பிசுநாரியாட்டம் நீ ஒன்பது ஆயிரம் ரூபாய்க்கு ஒரு புடவை எடுத்து தர்றியே
பின்னாடி உன்னைப் பத்தி தெரிஞ்சப்புறம் நீ அதிக விலையில் புடவை வாங்கலைன்னு நங்கை காளியாட்டம் ஆடப் போறாள் பாரு
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

காதலை உணர வைக்க ஒண்ணும் பண்ண வேண்டாம்... ராத்திரி வேலை முடிஞ்சு வரும் போது ஒரு முழம் மல்லிகை பூவும், கால் கிலோ திருட்டு கடை அல்வாவும் வாங்கிட்டு வந்தா போதும் செழியா... ;););)
 
Last edited:

bavi1308

Well-Known Member
அருமையான பதிவு... வின்மீண்களிடம் ஆறுதல் தேடுவது அருமை... செழியனின் காதலை நங்கை உணர்ந்து கொள் வாளா ??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top