கண்ணம்மாவின் காந்தன்-21

Advertisement

E.Ruthra

Well-Known Member
ஏண்டா செழியா
உன்னோட வசதிக்கு ஒண்ணரை லட்சம் ரூபாய்க்கே கல்யாணப் புடவை எடுக்கலாம்
கஞ்சப் பிசுநாரியாட்டம் நீ ஒன்பது ஆயிரம் ரூபாய்க்கு ஒரு புடவை எடுத்து தர்றியே
பின்னாடி உன்னைப் பத்தி தெரிஞ்சப்புறம் நீ அதிக விலையில் புடவை வாங்கலைன்னு நங்கை காளியாட்டம் ஆடப் போறாள் பாரு
பானுமா நீங்க அப்படியா நினைக்குறீங்க நங்கையை பத்தி:unsure::unsure::unsure:
சேவிங்ஸ் இருக்குனு சொன்னதுக்கு தான் அந்த பிள்ளை,இருந்தா வாங்கணுமான்னு கேட்குதே, செழியனும் தான் என்ன பண்ணுவான் சொல்லுங்க ;););)
 

E.Ruthra

Well-Known Member
Nice update

காதலை உணர வைக்க ஒண்ணும் பண்ண வேண்டாம்... ராத்திரி வேலை முடிஞ்சு வரும் போது ஒரு முழம் மல்லிகை பூவும், கால் கிலோ திருட்டு கடை அல்வாவும் வாங்கிட்டு வந்தா போதும் செழியா... ;););)
நல்ல வழி சொல்லி தறீங்க செழியனுக்கு போங்க ;););)
ஆமா சிந்து அக்கா, அது என்ன திருட்டு கடை அல்வா புதுசா இருக்கு:unsure::unsure::unsure:
 

E.Ruthra

Well-Known Member
அருமையான பதிவு... வின்மீண்களிடம் ஆறுதல் தேடுவது அருமை... செழியனின் காதலை நங்கை உணர்ந்து கொள் வாளா ??
மிக்க நன்றி சிஸ் :D:D:D
செழியன் உணர வைப்பானு நம்புவோம் சிஸ்;););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top