வாங்க பானுமா வாங்க
நான்தான் First,
ருத்ரா டியர்
மிக்க நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்
பானுமா நீங்க அப்படியா நினைக்குறீங்க நங்கையை பத்திஏண்டா செழியா
உன்னோட வசதிக்கு ஒண்ணரை லட்சம் ரூபாய்க்கே கல்யாணப் புடவை எடுக்கலாம்
கஞ்சப் பிசுநாரியாட்டம் நீ ஒன்பது ஆயிரம் ரூபாய்க்கு ஒரு புடவை எடுத்து தர்றியே
பின்னாடி உன்னைப் பத்தி தெரிஞ்சப்புறம் நீ அதிக விலையில் புடவை வாங்கலைன்னு நங்கை காளியாட்டம் ஆடப் போறாள் பாரு
Thank you so much sisகாதல் உணர்வது..... Nice ud sis
நல்ல வழி சொல்லி தறீங்க செழியனுக்கு போங்கNice update
காதலை உணர வைக்க ஒண்ணும் பண்ண வேண்டாம்... ராத்திரி வேலை முடிஞ்சு வரும் போது ஒரு முழம் மல்லிகை பூவும், கால் கிலோ திருட்டு கடை அல்வாவும் வாங்கிட்டு வந்தா போதும் செழியா...
மிக்க நன்றி சிஸ்அருமையான பதிவு... வின்மீண்களிடம் ஆறுதல் தேடுவது அருமை... செழியனின் காதலை நங்கை உணர்ந்து கொள் வாளா ??