Nilaajothi Well-Known Member Aug 4, 2020 #20 அருமையான பதிவு, செழியன், நங்கை திருமண ஏற்பாடுகளுக்கான நிகழ்வு அருமை, காதலே புரியாதவளுக்கு தனது ஐந்து வருட காதலை உணர்த்துவது எவ்வாறு, செழியன் திருமணத்திற்கு பின்பு காதல் உணர்த்தலாம் என்று தானே நங்கை தன்னவளாக நினைக்கிறான்
அருமையான பதிவு, செழியன், நங்கை திருமண ஏற்பாடுகளுக்கான நிகழ்வு அருமை, காதலே புரியாதவளுக்கு தனது ஐந்து வருட காதலை உணர்த்துவது எவ்வாறு, செழியன் திருமணத்திற்கு பின்பு காதல் உணர்த்தலாம் என்று தானே நங்கை தன்னவளாக நினைக்கிறான்