கண்ணம்மாவின் காந்தன்-17

Advertisement

E.Ruthra

Well-Known Member
Nice update

டேய் செழியா, நீ இருட்டை வெறிச்சு பார்த்துக்கிட்டு இருக்காம சட்டு புட்டுன்னு நங்கையோட சித்திகிட்ட போய் அவளை பொண்ணு கேட்டு கல்யாணத்தை சீக்கிரமா முடிக்க பாரு... இல்லையினா நங்கை உனக்கு இல்லை அவ்வளவு தான்...
இதுக்கு மேலையும் செழியன் சும்மா இருக்க மாட்டானு நம்புவோம் அக்கா ;););)
 

E.Ruthra

Well-Known Member
செழியன், கவலையை விடு,நங்கையே அந்த மாப்பிளை வேணாமுன்னு சொல்லிட்டா, நீ ஒரு நல்ல முடிவா, நங்கையை கல்யாணம் பேசி முடி
பண்ணுவானு நம்புபோம் சிஸ் ;););)
 

E.Ruthra

Well-Known Member
அருமை நங்கை நாசுக்கு பார்க்காமல் வசந்த்திடம் திருமணதிற்கு மறுத்தது அருமை, தேவி பாட்டிக்கும் அவர் வந்த வேளை சுலபமாக முடிந்தது, (y)(y)(y):love::love::love::love:
ஆமா ஜோமா ஆமா எல்லாமே செழியனுக்கு சாதகமா தான் முடிஞ்சி இருக்கு :D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top