கண்ணம்மாவின் காந்தன்-14

Advertisement

E.Ruthra

Well-Known Member
நல்ல பதிவு, மாறன் IPS ஆகணும்னு அவன் காரணம், லட்சியம் அருமை ஆனால் அதற்கான முயற்சி எவ்வாரு ips ஆகனும் என்ற விபரங்கள் எல்லாம் சொல்லி அவன் லிட்சியத்திற்கு செழியன் வழி காட்டியதும், அறிவுரை கூறியதும் அருமை, நங்கை பட்ட கஷ்டங்கள் எல்லாம் நினைத்து வேதனை படுவதோடு, அவன் தம்பியை நினைத்து மேலும் கஷ்ட்டம் வேண்டாம்னு நினைத்து உண்மையை மறைத்து கூறுவது அருமை
இன்னைக்கு மொத்த எபிலையும் செழியன் ஸ்கோர் பண்ணிட்டான் இல்ல ஜோமா :D:D:D
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
மக்களே உங்கள் நங்கையும், செழியனையும் கூட்டிகிட்டு வந்துட்டேன் ;););)

சென்ற அத்தியாயத்திற்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்காஸ்:love::love::love:

கண்ணம்மாவின் காந்தன்-14
அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top