கண்ணம்மாவின் காந்தன்-14

Advertisement

E.Ruthra

Well-Known Member
நன்மாறனின் லட்சியப் படிப்பு சூப்பர் சாய்ஸ்
ஆனால் அதன் காரணம் என் கண்ணில் நீரை வரவழைத்தது
பாவம் நங்கை
தம்பி சின்ன பையனை வைத்துக் கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாள்
இதுக்கு நீ என்ன செய்யப் போறாய், செழியா?
பெற்றோர் இல்லாமல் தக்க துணையில்லாமல் ஒரு பெண் தனியாக வாழவே முடியாது போலவே
படுபாவிகள்
எப்படி கதவைத் தட்டத் தோணுது?
இவனுங்க வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும்தான் முக்கியம்ன்னு நினைக்கிறானுங்களே
இன்னமும் பெண்கள் சுதந்திரமா நடமாட முடியாத சூழல் தானே இங்க இருக்கு பானுமா

குழந்தைல இருந்து பாட்டி வரை பெண்கள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஊர் தான் பானுமா

இதுல அப்பா அம்மா இல்லைனா சொல்ல வேணுமா, நங்கை ரொம்ப ரொம்ப பாவம் தான், செழியன் எதாவது பண்ணுவானு நம்புவோம்
 

E.Ruthra

Well-Known Member
Nice update

சரியான வழிகாட்டல் இல்லாம இருந்த நன்மாறனுக்கு, சரியான நேரத்தில் பேசி புரிய வச்சுட்டான் செழியன்.. (y)(y) இன்னிக்கு தேவி பாட்டி வரலை..:(:(
ஆமா சிந்து அக்கா செழியன் சரியான வேலை பார்த்து இருக்கான் :D:D:D

தேவி பாட்டியா:oops::oops::oops:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top