Ellam unga ellaroda encouragement thaan sahi. Thank youவாழ்த்துக்கள் சொர்ணா சிஸ். அருமையான கதை. அடுத்த பதிவுக்காக காத்திருக்க வைக்கும் உங்கள் விறு விறுப்பான எழுத்து நடையே உங்களின் வெற்றி. மிக்க மகிழ்ச்சி. புத்தகமாக படிக்க ஆவலுடன் காத்துருக்கிறேன். மேலும் மேலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு என்றும் துணை நிற்பார்.