ஏரிக்கரை 9

Advertisement

Santhiya s

Active Member
எனக்கு ஒரு டவுட் சிஸ்.... தண்ணிக்குள்ள குழந்தை எப்படி உயிரோட இருக்கும்... அதுவும் நண்டு கடிக்கற வரைக்கும் இருந்து இருக்கு:unsure::unsure:
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு ஒரு டவுட் சிஸ்.... தண்ணிக்குள்ள குழந்தை எப்படி உயிரோட இருக்கும்... அதுவும் நண்டு கடிக்கற வரைக்கும் இருந்து இருக்கு:unsure::unsure:
அது அந்தக் குழந்தையோட
அதிர்ஷ்டமாக இருந்திருக்கலாம்,
சந்தியா டியர்

அந்தக் குழந்தை மட்டும்
பிழைக்கலேன்னா 25 வருஷம்
கழித்து இன்னிக்கு ஆறு
கொலைகள் செய்திருக்க
முடியாதேப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு ஒரு டவுட் சிஸ்.... தண்ணிக்குள்ள குழந்தை எப்படி உயிரோட இருக்கும்... அதுவும் நண்டு கடிக்கற வரைக்கும் இருந்து இருக்கு:unsure::unsure:
பெற்றவள் குழந்தையை
ஏரியில் வீசியதும் அந்த
பெரியவரின் வலையில்
குழந்தை விழுந்திருக்கலாம்,
சந்தியா டியர்

குழந்தை விழுந்த கொஞ்ச
நேரத்திலேயே பெரியவர்
வந்து வலையை எடுத்திருக்கலாம்

நண்டுகள் கடிச்சதிலே உடம்பு
பூராவும் ஏகப்பட்ட காயங்கள்
ஆகி ஆசிரமத்தில் மருந்து
போட்டு குணமாகியும் அந்தப்
பையனுக்கு தழும்புகள்
இருந்ததாக அந்த மீன்பிடி
பெரியவர் சொன்னாரேப்பா
 

Thoshi

Writers Team
Tamil Novel Writer
எனக்கு ஒரு டவுட் சிஸ்.... தண்ணிக்குள்ள குழந்தை எப்படி உயிரோட இருக்கும்... அதுவும் நண்டு கடிக்கற வரைக்கும் இருந்து இருக்கு



அது அதிர்ஷ்டம்னு சொல்லலாம் கா ...நம்ப பானுமா சரியா சொல்லிருக்காங்க:love:
 

Santhiya s

Active Member
அது அந்தக் குழந்தையோட
அதிர்ஷ்டமாக இருந்திருக்கலாம்,
சந்தியா டியர்

அந்தக் குழந்தை மட்டும்
பிழைக்கலேன்னா 25 வருஷம்
கழித்து இன்னிக்கு ஆறு
கொலைகள் செய்திருக்க
முடியாதேப்பா
Haha true
 

Thoshi

Writers Team
Tamil Novel Writer
எனக்கு ஒரு டவுட் சிஸ்.... தண்ணிக்குள்ள குழந்தை எப்படி உயிரோட இருக்கும்... அதுவும் நண்டு கடிக்கற வரைக்கும் இருந்து இருக்கு
பெற்றவள் குழந்தையை
ஏரியில் வீசியதும் அந்த
பெரியவரின் வலையில்
குழந்தை விழுந்திருக்கலாம்,
சந்தியா டியர்
குழந்தை விழுந்த கொஞ்ச
நேரத்திலேயே பெரியவர்
வந்து வலையை எடுத்திருக்கலாம்
நண்டுகள் கடிச்சதிலே உடம்பு
பூராவும் ஏகப்பட்ட காயங்கள்
ஆகி ஆசிரமத்தில் மருந்து
போட்டு குணமாகியும் அந்தப்
பையனுக்கு தழும்புகள்
இருந்ததாக அந்த மீன்பிடி
பெரியவர் சொன்னாரேப்பா
சரி தான் பானுமா...நான் இப்படி நினைச்சி தான் எழுதினேன் ..நான்என்ன யோசிச்சனோ அதையே நீங்களும் சொன்னதுல மீ ஹாப்பி :giggle::giggle:.
இது ஒரு உண்மை சம்பவம் அடிப்படையில் எழுதினது. அந்த குழந்தை உயிரோட இருந்திருந்தா இப்படி ஆகிற்கிலாம்னு .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top