banumathi jayaraman
Well-Known Member
உலகத்தின் குருவாக பாரதம்..
கொரானா வந்து எதை செய்ததோ இல்லையோ, இந்த பிரிட்டீஷ்காரனின் திமிரை அடக்கி ஒடுக்கியது.
கொரானா போன வருடம் பிரிட்டனில் பரவத் தொடங்கியதும் பி.பி.சி. போன்ற இனவாத திமிர் பிடித்த ஊடகங்கள் பாரதத்தை எப்போதும் போல் எள்ளி நகையாடி செய்திகள் போட்டுக் கொண்டிருந்தது.
பாரதத்தில் இருக்கும் மருத்துவ வசதிகளுக்கு கொரானா பரவினால் என்ன நிலைக்கு ஆளாகும் என்றெல்லாம் பல கட்டுரைகள்.
மரணங்கள் கோடிக்கணக்கில் ஏற்படும் என்றெல்லாம் அடித்து விட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதிலும் கொரானா பாரதத்தில் பரவத் தொடங்கிட, தினம் தினம் பாரத கொரானா பரவல் குறித்த புள்ளி விவரங்கள்.
ஆனால் என்ன நடந்தது?
நம் பிரதமர் மோடி அவர்களின் அயராத தலைமை மற்றும் நிர்வாக திறனாலும், பாரதம் எனும் புண்ணிய பூமியின் மகிமையாலும் கொரானா பரவல் தடுக்கப்பட்டது.
நேற்றைய நிலைப்படி மொத்த பாரதத்தில் கொரானா மரணங்கள் வெறும் 128.
ஆனால் தமிழகத்தை விட குறைந்த மக்கள் தொகையை கொண்ட உலக அறிவாளிகளை கொண்ட பிரிட்டனில் நேற்றைய சாவு மட்டும் 1200
அதாவது மொத்த பாரத மரண எண்ணிக்கையை விட பத்து மடங்கு.
வளர்ந்த, உயர்ந்த, மேம்பட்ட, சிறந்த மருத்துவ வசதி கொண்ட நாடுகள் என்று பீற்றிய ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தற்போது தடுப்பூசி தட்டுப்பாட்டினால் நிலைகுலைந்து உள்ளன.
ஆனால் பாரதமோ உலகுக்கே தடுப்பூசிகளை தந்து கொண்டிருக்கிறது.
உலகத்திற்கே மெய்ஞ்ஞான விளக்கு மட்டும் அல்ல என் பாரத தேசம்
அது ஒரு விஞ்ஞான விளக்கும்தான் என்று காட்டியுள்ளது கொரானா !!
விளக்கு வைத்தால் கொரோனா வராதா என முட்டாள்தனமான கேள்வி கேட்ட பகூத் அறிவாளர்கள் கவனிக்கவும்.
பாரதம் எப்பொழுதும் வெல்லும்.
கொரானா வந்து எதை செய்ததோ இல்லையோ, இந்த பிரிட்டீஷ்காரனின் திமிரை அடக்கி ஒடுக்கியது.
கொரானா போன வருடம் பிரிட்டனில் பரவத் தொடங்கியதும் பி.பி.சி. போன்ற இனவாத திமிர் பிடித்த ஊடகங்கள் பாரதத்தை எப்போதும் போல் எள்ளி நகையாடி செய்திகள் போட்டுக் கொண்டிருந்தது.
பாரதத்தில் இருக்கும் மருத்துவ வசதிகளுக்கு கொரானா பரவினால் என்ன நிலைக்கு ஆளாகும் என்றெல்லாம் பல கட்டுரைகள்.
மரணங்கள் கோடிக்கணக்கில் ஏற்படும் என்றெல்லாம் அடித்து விட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதிலும் கொரானா பாரதத்தில் பரவத் தொடங்கிட, தினம் தினம் பாரத கொரானா பரவல் குறித்த புள்ளி விவரங்கள்.
ஆனால் என்ன நடந்தது?
நம் பிரதமர் மோடி அவர்களின் அயராத தலைமை மற்றும் நிர்வாக திறனாலும், பாரதம் எனும் புண்ணிய பூமியின் மகிமையாலும் கொரானா பரவல் தடுக்கப்பட்டது.
நேற்றைய நிலைப்படி மொத்த பாரதத்தில் கொரானா மரணங்கள் வெறும் 128.
ஆனால் தமிழகத்தை விட குறைந்த மக்கள் தொகையை கொண்ட உலக அறிவாளிகளை கொண்ட பிரிட்டனில் நேற்றைய சாவு மட்டும் 1200
அதாவது மொத்த பாரத மரண எண்ணிக்கையை விட பத்து மடங்கு.
வளர்ந்த, உயர்ந்த, மேம்பட்ட, சிறந்த மருத்துவ வசதி கொண்ட நாடுகள் என்று பீற்றிய ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தற்போது தடுப்பூசி தட்டுப்பாட்டினால் நிலைகுலைந்து உள்ளன.
ஆனால் பாரதமோ உலகுக்கே தடுப்பூசிகளை தந்து கொண்டிருக்கிறது.
உலகத்திற்கே மெய்ஞ்ஞான விளக்கு மட்டும் அல்ல என் பாரத தேசம்
அது ஒரு விஞ்ஞான விளக்கும்தான் என்று காட்டியுள்ளது கொரானா !!
விளக்கு வைத்தால் கொரோனா வராதா என முட்டாள்தனமான கேள்வி கேட்ட பகூத் அறிவாளர்கள் கவனிக்கவும்.
பாரதம் எப்பொழுதும் வெல்லும்.
Last edited: