என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ! அத்தியாயம் 19 &20

Advertisement

Deiyamma

Well-Known Member
ஹாய் ஹாய் செல்லம்ஸ்...

எல்லோரும் பாதுகாப்பா இருந்துக்கோங்க. கொரோனா பூச்சாண்டி சுத்திக்கிட்டு இருக்கான். வெளியே போனீங்க உச்சந்தலைய பிடிச்சு தர தரன்னு இழுத்து கொண்டு போயிருவான். So be safe makkas....

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ கதையின் அத்தியாயம் 19 &20 பதிவு போட்ருக்கேன். படிச்சி பாருங்கள். கதையோடு முக்கியமான பகுதிக்கு வந்திருக்கிறோம். இப்போ ஓரளவுக்கு கதை கெஸ் பண்ண முடியும். உங்கள் யூகங்களை தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கிறேன். ஏமாத்திடாதீங்க பட்டூஸ்.

உங்களுக்கு நான் சொல்ல வந்தது புரியுதான்னு சொல்லுங்க. இந்த எபில நிறைய பேருக்கு பல சந்தேகம் தீரும். சில பேருக்கு பல டௌட்ஸ் வரும். எல்லாத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

இது வரை என் எழுத்துக்கு அங்கீகாரம் கொடுத்து எனக்கு பூஸ்ட் கலக்கி தரும் எல்லா முகம் தெரியா தேவதைகளுக்கும் உ..ம்..மா...

போற போக்குல இந்த பக்கம் வந்து ரெண்டு எட்டு பார்த்துட்டு பார்க்காதது போல ரசிச்சுகிட்டு போகிற அந்த பென்குயின்களுக்கும் ஒரு சின்ன உ..ம்..மா

(why பென் குயின் பேரு.. கொஞ்சம் யோசிங்க பாஸ்... இறக்கை இருந்தும் இல்லாதது போல.... படிச்சி பார்த்தாலும் ரெண்டு வரி கமெண்ட் சொல்லதாது போல... ஹீ ஹீ....)


Support and boost me until end . Thank you guys...



என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 19
20200722_210532.jpg
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
கடற்கரையில் கிடைத்த பரமபதம் அருமையா இருக்கு
பார்கவி அண்ணனின் அந்த தோழனால்தான் பிரச்சனை வந்ததா?
 

banumathi jayaraman

Well-Known Member
Thank you dear...
ஸாரி
பதிவுகள்-ன்னு சொல்லாமல் விட்டுட்டு இப்போ சொல்லிட்டேன்
இரண்டு அப்டேட்ஸ் கொடுத்திருக்கீங்களே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top