Nithi Kanna
Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 9
அபி., “பாட்டி” போட்டோக்கு ஏன் இன்னும் மாலை போடாம இருக்கு..?
உடனே போட்டுடறேன்க்கா..
என்ன அபி.., எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க.., போ சீக்கிரம்.. தாத்தா வேற வந்துடுவார்.. இதோக்கா ஒரே நிமிஷம்..,
ஹாசினி “அப்பா” கிட்ட கேளு எங்க வந்திருக்காங்கன்னு..? அக்கா பெரியப்பாவே போன் பண்ணிருந்தார்.., இன்னும் 5 நிமிஷத்துல வந்திருவாங்கலாம்..,
ஓகே.., நீ போய் சுபா அத்தையை “வெல்கம்” பண்ண சொல்லு ஓடு..!
அக்கா “மாலை” போட்டாச்சி.. வேற எதுவும் பெண்டிங் ஒர்க் இருக்கா..?
ஆமா அபி., ரூபா கிட்ட “டின்னர் மெனு” இருக்கு.., டின்னர் வந்தவுடன் நீ ரூபாவோடயே நின்னு எல்லாத்தையும் ஆர்டரா செட் பண்ணிடு சரியா..?
ஓகே க்கா நான் பண்ணிடுறேன்.., நீ முதல்ல போய் ரெடியாகி வாக்கா.., எல்லாம் வந்துருவாங்க..,
என்னோட ஒர்க் எல்லாம் முடிஞ்சது அபி .., இதுக்கு அப்பறம் எல்லாம் அத்தை தான் பாத்துக்கணும்..,
என்னால முடியல., நான் கொஞ்ச நேரம் கண்டிப்பா ரெஸ்ட் எடுக்கணும்., நான் அத்தை ரூம்க்கு போறேன்., என்னை யார்கேட்டாலும் கொஞ்ச நேரம் நீயே சமாளிச்சுக்கோ..,
சரிக்கா 2 நாளா நிறைய வேலை தான் உனக்கு.., போ போய் ரெஸ்ட் எடுத்துட்டு ஒரு அரை மணி நேரத்துல வர பாரு.., இல்லாட்டி நாட்டாமையை சமாளிக்க முடியாது., எங்க என் பேத்தின்னு..? ஆரம்பிச்சுடுவார்.,
போடா., நானே அவருக்கு “மெஸேஜ்” பண்ணிடுறேன்., தேடமாட்டார்.., ஏதாவது தேவைன்னா கால் பண்ணு..,
சுபத்ரா பொறுப்பேற்ற பிறகு “டான்ஸ் அகாடமியை” மிக பெரியதாக பேர் சொல்லும் அளவிற்கு உயர்த்தி விட்டார். “50 வது ஆண்டு விழாவும்” அணைத்து தரப்பு பிரபலங்களும் கலந்து கொள்ளும் அளவுக்கு மிக பெரியதாகவே ஏற்பாடு செய்து இருந்ததால் ஹர்ஷினிக்கு தான் எக்கச்சக்க வேலைகள்.
ரூமிற்கு வந்த ஹர்ஷினி "ஜெய் ஆகாஷின் PAக்கு" கால் செய்தவள் "ஹலோ.." மோகன் எங்க இருக்கீங்க..?
இதோ மேம் 2 நிமிஷம் ரீச் ஆயிட்டோம்..,
ஓகே., என்று விட்டு வைத்தவள்., மிகவும் சோர்வாக இருந்ததால் “அப்பாடான்னு” கட்டிலில் விழுந்தவள்.. தன்னையும் அறியாமலே தூங்கியும் விட்டாள்.
“போக்கே கொடுத்து வாங்க..” என்று ஆச்சார்யாவை மரியாதையாக வரவேற்ற சுபத்ரா., அவரின் குடும்பத்தினரையும் முறையாக வரவேற்று உபசரித்தார்.
அத்தை ஜெய் ஆகாஷ் வந்துட்டாங்க.., இதோ வரேன் ஹாசினி.,
“வாங்க ஜெய் ஆகாஷ்..” என மரியாதையாக “போக்கே” கொடுத்து "தன் மாணவனை" சுபத்ரா பெருமையுடன் வரவேற்கவும்..,
மேம்., புதுசா மரியாதை எல்லாம் வேண்டாமே., ப்ளீஸ்..!
வர மரியாதையை வேண்டாங்குற.., நீ மாறமாட்ட விடு.., வா எங்க பேமிலியை அறிமுக படுத்துறேன்..,
எங்க போனா இவ..? என ஹர்ஷினியை தேடிய படி சுபத்ராவுடன் சென்ற ஆகாஷ் அவர்கள் பேமிலி இருக்குமிடத்திலும் அவள் இல்ல..! என்பதை சிறிது தூரத்திலே கண்டுகொண்டவன் மனதுக்குள் காண்டானான்.
சுபத்ரா தன் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் முறையாக அறிமுகப்படுத்தவும்.., ஆகாஷும் “தன் மாமியார் குடும்பம்..” என்ற மரியாதையுடனே எல்லோரிடமும் பேசினான்.
தூரத்தில் போன் பேசியபடி அமர்ந்து இருந்த ஆச்சார்யாவிடம் அழைத்து சென்ற சுபத்ரா., “இவர் தான் தேவி டான்ஸ் அகாடமியை ஆரம்பித்தவர்..” என அறிமுகப்படுத்தவும்..
“அப்பான்னு” சொல்ராங்களா பாரு..! இவங்களக்கு “ஹர்ஷினியே தேவலை” என மனதுக்குள் நினைத்தவன்., ஆச்சார்யாவை பார்த்து “வணக்கம் சார்..!” என்றான்.
அவரும் இவன் போலே ”வணக்கம்” என்றவர்.., தன் பக்கத்து சேரை காட்டவும் தலையசைப்புடன் அமர்ந்துகொண்டான் ஆகாஷ்.., “என்னடா புலி பதுங்குது பார்ப்போம்..!”
“ ச்சே..” இப்ப அவளுக்கு போன் கூட பண்ணமுடியாது .., “அத்தை.,” என அபி வரவும் “நீ போய் வந்தவங்களை கவனி..” என்று ஆச்சார்யா சொல்லவும்.., சுபத்ரா “பேசிட்டுரு ஆகாஷ்” என்றவர் அபியுடன் சென்றார்.
உங்க வீட்ல யாரும் காணோம்..! வரலையா..?
தங்கச்சி பேமிலி மட்டும் தான் வராங்க.., அவங்களும் இன்னும் 10 நிமிஷத்துல வந்துருவாங்க..,
“அப்பா..” மேனகா வரலை போல..! சந்திரன் கொஞ்சம் பதட்டமாக சொல்லவும்
“பெரியவனே..” முதல்ல “இங்க பாரு.,” என ஜெய் ஆகாஷ காட்டவும்.., கவனிக்கலப்பா.., வாங்க தம்பி., வீட்டு ஆளாய் மரியாதையுடன் வரவேற்கவும் ஆகாஷும் எழுந்து நின்று கை குவித்து “வணக்கம்..” என்றான்.,
நான் மேனகா கிட்ட பேசிட்டேன்.., வந்துட்டே இருக்காங்க.., கவலையை விடு நீ போய் வந்தவங்களை கவனி.,
“சரிப்பா..,” உங்களுக்கு” டீ டைம்..” என சந்திரன் கேட்டு கொண்டிருக்கும் போதே சர்வர் டீ கொண்டு வரவும் ஆச்சார்யா பெருமையாக ஆகாஷ பார்த்தவாரே “என் பேத்தின்னா சும்மாவா..,!” என்றபடியே டீயை எடுத்துக்கொள்ளும் நேரம்.,
சரியாக இன்னொரு சர்வர் “ஆகாஷிற்கு கிரீன் டீ..” கொண்டுவரவும்., "என் ஹர்ஷினி" என ஆச்சார்யாவை “கர்வமாகவே..,” பார்த்தபடி கிரீன் டீயை எடுத்து கொண்டான் ஜெய் ஆகாஷ்.
“என்னடா நடக்குது இங்க ..?” அவ “என் பொண்ணு..,” ஆனா எனக்கு ஒண்ணும் கிடையாது..? அட்லீஸ்ட் பச்சை தண்ணியாவது “என் பொண்ணு” எனக்கு ஏற்பாடு பண்ணிருக்கலாம்.., என மனதுக்குள் நொந்தவாறே நின்றிருந்தார் சந்திரன்.,
மேடைக்கு போலாமா..? எல்லாரும் வந்தாச்சு.., சுபத்ரா அழைக்கவும் மேடைக்கு செல்ல கிளம்பியவர்கள்.., சந்திரன் வராததை புரிந்து கொண்டு “வா பெரியவனே..” என ஆச்சார்யா அழைக்கவும்
இல்லப்பா.., நான் இங்கே இருக்கேன்.,
சந்திரன் மேடைக்கு வரமாட்டேன் எனவும் கோவமான சுபத்ரா., இப்போ “உங்க புள்ள” மேடைக்கு வரலைன்னா..? நான் இங்கயே இப்படியே எல்லாத்தையும் விட்டுட்டு கிளம்பிடுவேன்., என்று உறுதியாக சொல்லவும்..,
இவ கண்டிப்பா செஞ்சாலும் செய்வா..,
ஏன் எல்லா இங்கேயே நிக்கிறீங்க..? வாங்க போலாம்.., பன்க்ஷனுக்கு லேட் ஆச்சு.., என்றபடி சந்திரன் முதல் ஆளா மேடையேறவும்..,
“என் மாமனார் ரொம்ப பாவம்டா சாமி..! தங்கச்சிகிட்டயும், மககிட்டயும் மாட்டிட்டு படாதா பாடு பட்ரார் மனுஷன்..,” என நினைத்தவாறே அவர்களுடன் மேடையேறினான் ஆகாஷ்.
விடாமல் போன் ஒலிக்கவும் கண்ணை கூட திறக்க முடியாமல்.., தூக்க கலக்கத்தனுடனே "ஹலோ.." என்றாள் ஹர்ஷினி.,
ஹேய்..! “என்னடி.,” தூங்கிட்டு இருக்க..? அதிர்ச்சியுடன் கிசுகிசுப்பாக ஆகாஷின் குரல் ஒலிக்கவும்.., ஒரு நொடி புரியாமல் விழித்த ஹர்ஷினி பின்பே வேகமாக எழுந்து அமர்ந்தாள்.,
உடம்பு சரியில்லையா ஹர்ஷ்..? இல்லை.., எனக்கே தெரியாம தூங்கிட்டேன்., சரி சீக்கிரம் வா..,
இதோ 5 நிமிஷம்.., என்றவள் வேகமாக பிரஷ் அப் செய்து கொண்டு தயாராகி அவசரமாக பங்க்ஷன் நடக்குமிடம் வந்தாள்.
சுபத்ரா எல்லோரையும் வரவேற்று "வெல்கம் ஸ்பீச்" பேசிகொண்டிருக்கும் சமயத்தில் தான் ஆகாஷ் பொறுக்க முடியாமல் ஹர்ஷினிக்கு அழைத்து விட்டான்.,
ஆச்சார்யாவிற்கு அருகில் தான் ஆகாஷ் அமர்ந்து இருந்ததால் அவருக்கும் புரிந்தது தான் என்றாலும்.., அவரின் “மனநிலை காரணமாக..,?” ஒன்றும் கண்டு கொள்ளாதவராக அமர்ந்து இருந்தார்.
"தேவியின் மறைவுக்கு பிறகு..," அவர் டான்ஸ் அகாடமி வந்ததே இல்லை., அவர் கண்டிப்பாக வரவும் மாட்டார்.., என தெரிந்ததாலே சுபத்ரா., அவரை கேட்காமலே.., "இன்விடேஷன் கார்டில் சீப் கெஸ்டாக" அவரின் பெயரை போட்டு விட்டார்.
சுபத்ராவிடம் மேலும் “கசப்பை.,” ஏற்படுத்தி கொள்ள விரும்பவில்லை ஆச்சார்யா.., அதனாலே வேறு வழி இல்லாமல் வந்தவற்கு கசப்பும்.., இனிமையும்.., கலந்த பழைய நினைவுகளே..,
ஆகாஷும் அவரின் மன நிலைய புரிந்து கொண்டான்., அவர் கடந்த வந்த பாதையை முழுவதும் தெரிந்தவன்.., "அவரவர் காரணங்கள்., நியாங்கள் அவரவர்களுக்கு.," என்னும் எண்ணம் இருந்ததாலே., ஆகாஷிற்கு அவரின் மேல் எப்பொழுதும் "கோவம்" கொள்ள தோன்றியதே இல்லை..,
மேடைக்கு அருகில் வரும்போதே ஜெய் ஆகாஷ பார்த்துவிட்டாள் ஹர்ஷினி. தான் கற்பனையில் பார்த்ததைவிட "கோட் சூட்டில்" இன்னும் இன்னும் கம்பீரமாக..! ஆணழகனாக.., மயக்கும் புன்னகையுடன் அமர்ந்து இருந்த தன்னவனை பார்க்கும் பொது.., ஹர்ஷினியின் மனது தன் கோவங்களை எல்லாம் மறந்து அவனிடம் சரணடையவே விரும்பியது.,
உள்ளுணர்வு உந்த ஹர்ஷினி இருக்குமிடம் பார்த்த ஆகாஷ் கோவத்தில் பல்லை கடித்தவன்., போன் எடுத்து வேகமாக அவளுக்கு அழைக்கவும் செய்தான்..,
அவனையே பார்த்து கொண்டு இருந்ததால்.., தன்னை பார்த்தவுடன் அவன் முகத்தில் தீடிரென்று தோன்றிய கோவம் எதனால்..? என்று புரியாமல் அவனின் கால்ஐ அட்டென்ட் செய்த ஹர்ஷினி.,
என்னடி டிரஸ் இது..?
ஏன் இந்த ட்ரேஸ்க்கு என்ன..?
என்னவா பங்க்ஷன்க்கு போடற ட்ரெஸ்ஸாடி இது..? இளஞ்சிவப்பு நிறத்தில் நார்மலான ஒரு டாப் அதோடு வெள்ளை நிறத்தில் லெகின்ஸ் இது தான் அவள் உடை..,
எனக்கு இதுவே போதும்.., ஏன் நான் இந்த ட்ரெஸ்ஸில் இருந்தா என்ன பாக்க மாட்டாரா இவர்..? என மனம் முறுக்கி கொண்டது ஹர்ஷினிக்கு.,
அவளின் முகத்தில் இருந்தே அவளின் எண்ணத்தை புரிந்து கொண்ட ஆகாஷ்., "இவளை..!"
போய் ஒழுங்கு மரியாதையா ஒரு நல்ல சாரீ கட்டிட்டு வா..,ஹர்ஷினி முறைத்தவாறே அசையாமல் நிற்கவும்.,
இப்போ நீ போகலேன்னா நான் மேடையை விட்டு கீழ இறங்கி எல்லாரும் பாக்கற மாதிரி நேரா உன்கிட்ட தான் வருவேன் பாத்துக்கோ..,
அப்படி வேண்டாந்தானே.., அதனால அப்பறம் வந்து என்னை முறைச்சுக்கோ., இப்போ சீக்கிரம் போடி.., என்றவன் கால்ஐ கட் செய்து விட்டான்.
எப்ப பாரு என்ன மிரட்டியே காரியம் சாதிக்க வேண்டியது என மனதுக்குள் அவனை திட்டு கொண்டே சென்ற ஹர்ஷினி.., பேபி பிங்க் நிறத்தில் டிசைனர் சாரீ அணிந்து கொண்டு அதற்கேற்ற மிதமான அலங்காரத்துடன் தயாராகி வந்தவள் அமைதியாக கீழே ரேணுகாவின் பக்கம் அமர்ந்து கொண்டாள்.
ஆச்சார்யாவிற்கு பேச விருப்பம் இல்லாததால் அவருக்கு பதிலாக சந்திரன் தான் பேசினார்., அவர் பேசி முடிக்கவும் ஜெய் ஆகாஷ பேச அழைத்தனர்.,
ஹர்ஷினியை தீர்க்கமாக பார்த்து கொண்டே ஆகாஷ் பேச ஆரம்பிக்கவும்.., ஏதோ "தனக்கு பிடிக்காததை தான் செய்ய போகிறான்" என புரிந்து கொண்ட ஹர்ஷினிக்கு மனதுக்குள் புயல் அடிக்க ஆரம்பித்தது.,
வந்திருந்த அனைவரைக்கும் முறையாக வணக்கம் செய்தவன்.. பின் சுபத்ரா பற்றி., டான்ஸ் அகாடமி பற்றி., என பொதுவாக பேசியவன் முடிக்கும் பொழுது..,
ஜெய் ஆகாஷ் உன்கிட்ட எல்லாரும் ரீசெண்டா கேட்கற கேள்வி தான் நானும் கேக்கபோறேன்..?
எப்போ கல்யாணம்,,? வீட்ல தீவிரமா பொண்ணு பாக்குறாங்கன்னு கேள்வி பட்டோம் என்று சுபத்ரா கேட்கவும்..,
வந்திருந்த அனைவரும் கரகோஷத்தோடு “வீ நீட் அன்செர்.., சொல்லுங்க.., சொல்லுங்க..”, என ஆர்பரிப்புடன் கத்தவும்..,
ஜெய் ஆகாஷ் மெலிதாக சிரித்து கொன்டே., ஹர்ஷினியை பார்த்தவாறே இன்னிக்கு கண்டிப்பா நானே சொல்றதா தான் இருந்தேன்.., எனவும் ஆச்சார்யா, சந்திரன் உட்பட அனைவரும் அவனை எதிர்பார்ப்புடன் பார்த்தனர்..! என்றால் ஹர்ஷினி தட தடக்கும் இதயத்துடன் பார்த்தாள்.,
அவளின் தவிப்புடன் கூடிய இறைஞ்சலான பார்வையை புரிந்து கொண்ட ஆகாஷ் "வழுக்கும் தன் மனதை இழுத்து பிடித்து" அவளின் புறம் இருந்து பார்வையை திரும்பியவன்.,
உறுதியான குரலுடன் “நெக்ஸ்ட் மந்த் எண்ட்ல.., என்னோட மேரேஜ் இருக்கும்..,” என்றான்.
“பொண்ணு யாருன்னு” சொல்லுங்க.., “லவ் மேரேஜா..? அரேஞ் மேரேஜா..,?” என அனைவரும் மறுபடியும் கத்தவும்..,
சுபத்ராவும் ஆமா இதுக்கு கண்டிப்பா பதில் வேணும் என்றார்.,
“உண்மை.,” என்னனு தெரியாமல் என்னையே மாட்டி விடறாங்க.., இவங்களை என மனதுக்குள் சுபத்ராவை தாளித்து கொண்டிருந்தாள் ஹர்ஷினி.
சுபத்ராவின் கேள்வியை கேட்டவுடன் ஆகாஷ் சிரிப்புடன் “லவ் மேரேஜ் தான்.., 9 வருஷ காதல் எங்களோடது.”,
ஆனா “பொண்ணு யாருங்கருது மட்டும் சஸ்பென்ஸ்..”, என்று ஹர்ஷினியை பார்த்தவாறே சொன்னவன் குறும்பாக கண் அடிக்கவும் செய்தான்..!
.........................................................................
ஹாய் ப்ரண்ட்ஸ்
என்னுள் சங்கீதமாய் நீ 9 போஸ்ட் பண்ணிட்டேன், எல்லாரும் படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க ப்ரண்ட்ஸ்..
thank you for your support ...
அபி., “பாட்டி” போட்டோக்கு ஏன் இன்னும் மாலை போடாம இருக்கு..?
உடனே போட்டுடறேன்க்கா..
என்ன அபி.., எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க.., போ சீக்கிரம்.. தாத்தா வேற வந்துடுவார்.. இதோக்கா ஒரே நிமிஷம்..,
ஹாசினி “அப்பா” கிட்ட கேளு எங்க வந்திருக்காங்கன்னு..? அக்கா பெரியப்பாவே போன் பண்ணிருந்தார்.., இன்னும் 5 நிமிஷத்துல வந்திருவாங்கலாம்..,
ஓகே.., நீ போய் சுபா அத்தையை “வெல்கம்” பண்ண சொல்லு ஓடு..!
அக்கா “மாலை” போட்டாச்சி.. வேற எதுவும் பெண்டிங் ஒர்க் இருக்கா..?
ஆமா அபி., ரூபா கிட்ட “டின்னர் மெனு” இருக்கு.., டின்னர் வந்தவுடன் நீ ரூபாவோடயே நின்னு எல்லாத்தையும் ஆர்டரா செட் பண்ணிடு சரியா..?
ஓகே க்கா நான் பண்ணிடுறேன்.., நீ முதல்ல போய் ரெடியாகி வாக்கா.., எல்லாம் வந்துருவாங்க..,
என்னோட ஒர்க் எல்லாம் முடிஞ்சது அபி .., இதுக்கு அப்பறம் எல்லாம் அத்தை தான் பாத்துக்கணும்..,
என்னால முடியல., நான் கொஞ்ச நேரம் கண்டிப்பா ரெஸ்ட் எடுக்கணும்., நான் அத்தை ரூம்க்கு போறேன்., என்னை யார்கேட்டாலும் கொஞ்ச நேரம் நீயே சமாளிச்சுக்கோ..,
சரிக்கா 2 நாளா நிறைய வேலை தான் உனக்கு.., போ போய் ரெஸ்ட் எடுத்துட்டு ஒரு அரை மணி நேரத்துல வர பாரு.., இல்லாட்டி நாட்டாமையை சமாளிக்க முடியாது., எங்க என் பேத்தின்னு..? ஆரம்பிச்சுடுவார்.,
போடா., நானே அவருக்கு “மெஸேஜ்” பண்ணிடுறேன்., தேடமாட்டார்.., ஏதாவது தேவைன்னா கால் பண்ணு..,
சுபத்ரா பொறுப்பேற்ற பிறகு “டான்ஸ் அகாடமியை” மிக பெரியதாக பேர் சொல்லும் அளவிற்கு உயர்த்தி விட்டார். “50 வது ஆண்டு விழாவும்” அணைத்து தரப்பு பிரபலங்களும் கலந்து கொள்ளும் அளவுக்கு மிக பெரியதாகவே ஏற்பாடு செய்து இருந்ததால் ஹர்ஷினிக்கு தான் எக்கச்சக்க வேலைகள்.
ரூமிற்கு வந்த ஹர்ஷினி "ஜெய் ஆகாஷின் PAக்கு" கால் செய்தவள் "ஹலோ.." மோகன் எங்க இருக்கீங்க..?
இதோ மேம் 2 நிமிஷம் ரீச் ஆயிட்டோம்..,
ஓகே., என்று விட்டு வைத்தவள்., மிகவும் சோர்வாக இருந்ததால் “அப்பாடான்னு” கட்டிலில் விழுந்தவள்.. தன்னையும் அறியாமலே தூங்கியும் விட்டாள்.
“போக்கே கொடுத்து வாங்க..” என்று ஆச்சார்யாவை மரியாதையாக வரவேற்ற சுபத்ரா., அவரின் குடும்பத்தினரையும் முறையாக வரவேற்று உபசரித்தார்.
அத்தை ஜெய் ஆகாஷ் வந்துட்டாங்க.., இதோ வரேன் ஹாசினி.,
“வாங்க ஜெய் ஆகாஷ்..” என மரியாதையாக “போக்கே” கொடுத்து "தன் மாணவனை" சுபத்ரா பெருமையுடன் வரவேற்கவும்..,
மேம்., புதுசா மரியாதை எல்லாம் வேண்டாமே., ப்ளீஸ்..!
வர மரியாதையை வேண்டாங்குற.., நீ மாறமாட்ட விடு.., வா எங்க பேமிலியை அறிமுக படுத்துறேன்..,
எங்க போனா இவ..? என ஹர்ஷினியை தேடிய படி சுபத்ராவுடன் சென்ற ஆகாஷ் அவர்கள் பேமிலி இருக்குமிடத்திலும் அவள் இல்ல..! என்பதை சிறிது தூரத்திலே கண்டுகொண்டவன் மனதுக்குள் காண்டானான்.
சுபத்ரா தன் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் முறையாக அறிமுகப்படுத்தவும்.., ஆகாஷும் “தன் மாமியார் குடும்பம்..” என்ற மரியாதையுடனே எல்லோரிடமும் பேசினான்.
தூரத்தில் போன் பேசியபடி அமர்ந்து இருந்த ஆச்சார்யாவிடம் அழைத்து சென்ற சுபத்ரா., “இவர் தான் தேவி டான்ஸ் அகாடமியை ஆரம்பித்தவர்..” என அறிமுகப்படுத்தவும்..
“அப்பான்னு” சொல்ராங்களா பாரு..! இவங்களக்கு “ஹர்ஷினியே தேவலை” என மனதுக்குள் நினைத்தவன்., ஆச்சார்யாவை பார்த்து “வணக்கம் சார்..!” என்றான்.
அவரும் இவன் போலே ”வணக்கம்” என்றவர்.., தன் பக்கத்து சேரை காட்டவும் தலையசைப்புடன் அமர்ந்துகொண்டான் ஆகாஷ்.., “என்னடா புலி பதுங்குது பார்ப்போம்..!”
“ ச்சே..” இப்ப அவளுக்கு போன் கூட பண்ணமுடியாது .., “அத்தை.,” என அபி வரவும் “நீ போய் வந்தவங்களை கவனி..” என்று ஆச்சார்யா சொல்லவும்.., சுபத்ரா “பேசிட்டுரு ஆகாஷ்” என்றவர் அபியுடன் சென்றார்.
உங்க வீட்ல யாரும் காணோம்..! வரலையா..?
தங்கச்சி பேமிலி மட்டும் தான் வராங்க.., அவங்களும் இன்னும் 10 நிமிஷத்துல வந்துருவாங்க..,
“அப்பா..” மேனகா வரலை போல..! சந்திரன் கொஞ்சம் பதட்டமாக சொல்லவும்
“பெரியவனே..” முதல்ல “இங்க பாரு.,” என ஜெய் ஆகாஷ காட்டவும்.., கவனிக்கலப்பா.., வாங்க தம்பி., வீட்டு ஆளாய் மரியாதையுடன் வரவேற்கவும் ஆகாஷும் எழுந்து நின்று கை குவித்து “வணக்கம்..” என்றான்.,
நான் மேனகா கிட்ட பேசிட்டேன்.., வந்துட்டே இருக்காங்க.., கவலையை விடு நீ போய் வந்தவங்களை கவனி.,
“சரிப்பா..,” உங்களுக்கு” டீ டைம்..” என சந்திரன் கேட்டு கொண்டிருக்கும் போதே சர்வர் டீ கொண்டு வரவும் ஆச்சார்யா பெருமையாக ஆகாஷ பார்த்தவாரே “என் பேத்தின்னா சும்மாவா..,!” என்றபடியே டீயை எடுத்துக்கொள்ளும் நேரம்.,
சரியாக இன்னொரு சர்வர் “ஆகாஷிற்கு கிரீன் டீ..” கொண்டுவரவும்., "என் ஹர்ஷினி" என ஆச்சார்யாவை “கர்வமாகவே..,” பார்த்தபடி கிரீன் டீயை எடுத்து கொண்டான் ஜெய் ஆகாஷ்.
“என்னடா நடக்குது இங்க ..?” அவ “என் பொண்ணு..,” ஆனா எனக்கு ஒண்ணும் கிடையாது..? அட்லீஸ்ட் பச்சை தண்ணியாவது “என் பொண்ணு” எனக்கு ஏற்பாடு பண்ணிருக்கலாம்.., என மனதுக்குள் நொந்தவாறே நின்றிருந்தார் சந்திரன்.,
மேடைக்கு போலாமா..? எல்லாரும் வந்தாச்சு.., சுபத்ரா அழைக்கவும் மேடைக்கு செல்ல கிளம்பியவர்கள்.., சந்திரன் வராததை புரிந்து கொண்டு “வா பெரியவனே..” என ஆச்சார்யா அழைக்கவும்
இல்லப்பா.., நான் இங்கே இருக்கேன்.,
சந்திரன் மேடைக்கு வரமாட்டேன் எனவும் கோவமான சுபத்ரா., இப்போ “உங்க புள்ள” மேடைக்கு வரலைன்னா..? நான் இங்கயே இப்படியே எல்லாத்தையும் விட்டுட்டு கிளம்பிடுவேன்., என்று உறுதியாக சொல்லவும்..,
இவ கண்டிப்பா செஞ்சாலும் செய்வா..,
ஏன் எல்லா இங்கேயே நிக்கிறீங்க..? வாங்க போலாம்.., பன்க்ஷனுக்கு லேட் ஆச்சு.., என்றபடி சந்திரன் முதல் ஆளா மேடையேறவும்..,
“என் மாமனார் ரொம்ப பாவம்டா சாமி..! தங்கச்சிகிட்டயும், மககிட்டயும் மாட்டிட்டு படாதா பாடு பட்ரார் மனுஷன்..,” என நினைத்தவாறே அவர்களுடன் மேடையேறினான் ஆகாஷ்.
விடாமல் போன் ஒலிக்கவும் கண்ணை கூட திறக்க முடியாமல்.., தூக்க கலக்கத்தனுடனே "ஹலோ.." என்றாள் ஹர்ஷினி.,
ஹேய்..! “என்னடி.,” தூங்கிட்டு இருக்க..? அதிர்ச்சியுடன் கிசுகிசுப்பாக ஆகாஷின் குரல் ஒலிக்கவும்.., ஒரு நொடி புரியாமல் விழித்த ஹர்ஷினி பின்பே வேகமாக எழுந்து அமர்ந்தாள்.,
உடம்பு சரியில்லையா ஹர்ஷ்..? இல்லை.., எனக்கே தெரியாம தூங்கிட்டேன்., சரி சீக்கிரம் வா..,
இதோ 5 நிமிஷம்.., என்றவள் வேகமாக பிரஷ் அப் செய்து கொண்டு தயாராகி அவசரமாக பங்க்ஷன் நடக்குமிடம் வந்தாள்.
சுபத்ரா எல்லோரையும் வரவேற்று "வெல்கம் ஸ்பீச்" பேசிகொண்டிருக்கும் சமயத்தில் தான் ஆகாஷ் பொறுக்க முடியாமல் ஹர்ஷினிக்கு அழைத்து விட்டான்.,
ஆச்சார்யாவிற்கு அருகில் தான் ஆகாஷ் அமர்ந்து இருந்ததால் அவருக்கும் புரிந்தது தான் என்றாலும்.., அவரின் “மனநிலை காரணமாக..,?” ஒன்றும் கண்டு கொள்ளாதவராக அமர்ந்து இருந்தார்.
"தேவியின் மறைவுக்கு பிறகு..," அவர் டான்ஸ் அகாடமி வந்ததே இல்லை., அவர் கண்டிப்பாக வரவும் மாட்டார்.., என தெரிந்ததாலே சுபத்ரா., அவரை கேட்காமலே.., "இன்விடேஷன் கார்டில் சீப் கெஸ்டாக" அவரின் பெயரை போட்டு விட்டார்.
சுபத்ராவிடம் மேலும் “கசப்பை.,” ஏற்படுத்தி கொள்ள விரும்பவில்லை ஆச்சார்யா.., அதனாலே வேறு வழி இல்லாமல் வந்தவற்கு கசப்பும்.., இனிமையும்.., கலந்த பழைய நினைவுகளே..,
ஆகாஷும் அவரின் மன நிலைய புரிந்து கொண்டான்., அவர் கடந்த வந்த பாதையை முழுவதும் தெரிந்தவன்.., "அவரவர் காரணங்கள்., நியாங்கள் அவரவர்களுக்கு.," என்னும் எண்ணம் இருந்ததாலே., ஆகாஷிற்கு அவரின் மேல் எப்பொழுதும் "கோவம்" கொள்ள தோன்றியதே இல்லை..,
மேடைக்கு அருகில் வரும்போதே ஜெய் ஆகாஷ பார்த்துவிட்டாள் ஹர்ஷினி. தான் கற்பனையில் பார்த்ததைவிட "கோட் சூட்டில்" இன்னும் இன்னும் கம்பீரமாக..! ஆணழகனாக.., மயக்கும் புன்னகையுடன் அமர்ந்து இருந்த தன்னவனை பார்க்கும் பொது.., ஹர்ஷினியின் மனது தன் கோவங்களை எல்லாம் மறந்து அவனிடம் சரணடையவே விரும்பியது.,
உள்ளுணர்வு உந்த ஹர்ஷினி இருக்குமிடம் பார்த்த ஆகாஷ் கோவத்தில் பல்லை கடித்தவன்., போன் எடுத்து வேகமாக அவளுக்கு அழைக்கவும் செய்தான்..,
அவனையே பார்த்து கொண்டு இருந்ததால்.., தன்னை பார்த்தவுடன் அவன் முகத்தில் தீடிரென்று தோன்றிய கோவம் எதனால்..? என்று புரியாமல் அவனின் கால்ஐ அட்டென்ட் செய்த ஹர்ஷினி.,
என்னடி டிரஸ் இது..?
ஏன் இந்த ட்ரேஸ்க்கு என்ன..?
என்னவா பங்க்ஷன்க்கு போடற ட்ரெஸ்ஸாடி இது..? இளஞ்சிவப்பு நிறத்தில் நார்மலான ஒரு டாப் அதோடு வெள்ளை நிறத்தில் லெகின்ஸ் இது தான் அவள் உடை..,
எனக்கு இதுவே போதும்.., ஏன் நான் இந்த ட்ரெஸ்ஸில் இருந்தா என்ன பாக்க மாட்டாரா இவர்..? என மனம் முறுக்கி கொண்டது ஹர்ஷினிக்கு.,
அவளின் முகத்தில் இருந்தே அவளின் எண்ணத்தை புரிந்து கொண்ட ஆகாஷ்., "இவளை..!"
போய் ஒழுங்கு மரியாதையா ஒரு நல்ல சாரீ கட்டிட்டு வா..,ஹர்ஷினி முறைத்தவாறே அசையாமல் நிற்கவும்.,
இப்போ நீ போகலேன்னா நான் மேடையை விட்டு கீழ இறங்கி எல்லாரும் பாக்கற மாதிரி நேரா உன்கிட்ட தான் வருவேன் பாத்துக்கோ..,
அப்படி வேண்டாந்தானே.., அதனால அப்பறம் வந்து என்னை முறைச்சுக்கோ., இப்போ சீக்கிரம் போடி.., என்றவன் கால்ஐ கட் செய்து விட்டான்.
எப்ப பாரு என்ன மிரட்டியே காரியம் சாதிக்க வேண்டியது என மனதுக்குள் அவனை திட்டு கொண்டே சென்ற ஹர்ஷினி.., பேபி பிங்க் நிறத்தில் டிசைனர் சாரீ அணிந்து கொண்டு அதற்கேற்ற மிதமான அலங்காரத்துடன் தயாராகி வந்தவள் அமைதியாக கீழே ரேணுகாவின் பக்கம் அமர்ந்து கொண்டாள்.
ஆச்சார்யாவிற்கு பேச விருப்பம் இல்லாததால் அவருக்கு பதிலாக சந்திரன் தான் பேசினார்., அவர் பேசி முடிக்கவும் ஜெய் ஆகாஷ பேச அழைத்தனர்.,
ஹர்ஷினியை தீர்க்கமாக பார்த்து கொண்டே ஆகாஷ் பேச ஆரம்பிக்கவும்.., ஏதோ "தனக்கு பிடிக்காததை தான் செய்ய போகிறான்" என புரிந்து கொண்ட ஹர்ஷினிக்கு மனதுக்குள் புயல் அடிக்க ஆரம்பித்தது.,
வந்திருந்த அனைவரைக்கும் முறையாக வணக்கம் செய்தவன்.. பின் சுபத்ரா பற்றி., டான்ஸ் அகாடமி பற்றி., என பொதுவாக பேசியவன் முடிக்கும் பொழுது..,
ஜெய் ஆகாஷ் உன்கிட்ட எல்லாரும் ரீசெண்டா கேட்கற கேள்வி தான் நானும் கேக்கபோறேன்..?
எப்போ கல்யாணம்,,? வீட்ல தீவிரமா பொண்ணு பாக்குறாங்கன்னு கேள்வி பட்டோம் என்று சுபத்ரா கேட்கவும்..,
வந்திருந்த அனைவரும் கரகோஷத்தோடு “வீ நீட் அன்செர்.., சொல்லுங்க.., சொல்லுங்க..”, என ஆர்பரிப்புடன் கத்தவும்..,
ஜெய் ஆகாஷ் மெலிதாக சிரித்து கொன்டே., ஹர்ஷினியை பார்த்தவாறே இன்னிக்கு கண்டிப்பா நானே சொல்றதா தான் இருந்தேன்.., எனவும் ஆச்சார்யா, சந்திரன் உட்பட அனைவரும் அவனை எதிர்பார்ப்புடன் பார்த்தனர்..! என்றால் ஹர்ஷினி தட தடக்கும் இதயத்துடன் பார்த்தாள்.,
அவளின் தவிப்புடன் கூடிய இறைஞ்சலான பார்வையை புரிந்து கொண்ட ஆகாஷ் "வழுக்கும் தன் மனதை இழுத்து பிடித்து" அவளின் புறம் இருந்து பார்வையை திரும்பியவன்.,
உறுதியான குரலுடன் “நெக்ஸ்ட் மந்த் எண்ட்ல.., என்னோட மேரேஜ் இருக்கும்..,” என்றான்.
“பொண்ணு யாருன்னு” சொல்லுங்க.., “லவ் மேரேஜா..? அரேஞ் மேரேஜா..,?” என அனைவரும் மறுபடியும் கத்தவும்..,
சுபத்ராவும் ஆமா இதுக்கு கண்டிப்பா பதில் வேணும் என்றார்.,
“உண்மை.,” என்னனு தெரியாமல் என்னையே மாட்டி விடறாங்க.., இவங்களை என மனதுக்குள் சுபத்ராவை தாளித்து கொண்டிருந்தாள் ஹர்ஷினி.
சுபத்ராவின் கேள்வியை கேட்டவுடன் ஆகாஷ் சிரிப்புடன் “லவ் மேரேஜ் தான்.., 9 வருஷ காதல் எங்களோடது.”,
ஆனா “பொண்ணு யாருங்கருது மட்டும் சஸ்பென்ஸ்..”, என்று ஹர்ஷினியை பார்த்தவாறே சொன்னவன் குறும்பாக கண் அடிக்கவும் செய்தான்..!
.........................................................................
ஹாய் ப்ரண்ட்ஸ்
என்னுள் சங்கீதமாய் நீ 9 போஸ்ட் பண்ணிட்டேன், எல்லாரும் படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க ப்ரண்ட்ஸ்..
thank you for your support ...
Last edited: