என்னில் நிறைந்தவளே - 18

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
அன்பு, ஈவு இரக்கம், கருணை
பாசம், நேசம் இவைகளின்
பிறப்பிடமாக, இருப்பிடமாக
பெண்களை பெருமையாக
நினைத்து நாம் எல்லோரும்
போற்றுகின்றோம்

ஆனால் வானதிதேவியின்
தாய் மற்றும் நீங்கள் மேலே
சொன்னது போல நிறைய
பெண்கள், தாய்மைக்கே
களங்கம் சேர்க்கூடிய
அளவில்தான் வாழ்கிறார்கள்

எனக்குத் தெரிந்த ஒரு
பெண்மணிக்கு நான்கு
ஆண் மற்றும் மூன்று பெண்
குழந்தைகள்
இவர்களில் கடைசி ஆண் and
கடைசி பெண் குழந்தை
இருவரையும் அந்தத் தாய்க்கு
பிடிக்காது
இது என்ன அநியாயம்?
அது ஏனென்று கணவர்
கேட்டாலும் அவரிடம் சரியான
காரணம் இல்லை
இப்படியும் சில தாய்க்குலங்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்

எல்லோருமே ராணி காந்தாரி
தேவியாகி விட முடியுமா என்ன?
தான் பெற்ற நூறு குழந்தைகளில்
ஒருவரைக் கூட காந்தாரி
தேவியார் வெறுக்கவில்லை
தன்னுடைய நூறு மகவுகளையும்
ஒரே மாதிரியாகத்தான் பேணிப்
பாதுகாத்தார்
ஒரு குழந்தையின் பெயரைக்
கூட மறக்காமல் அவரவரின்
பெயரை சொல்லித்தான்
அழைத்து தன்னுடைய
குழந்தைகளை கொஞ்சுவார்
அவரல்லவோ தாய்?
என்னைப் பொறுத்தவரை
மற்றவர்கள் எல்லோருமே
பேய்கள்=தான்ப்பா, நளினி டியர்
That's true dear and I also realise that moment in my life
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top