எனை மாற்றிய தருணம் 18

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மகி:love::love::love:.சுதா,திலகவதியின் பாதுகாப்பில் இருந்து படித்து அதிக மதிப்பெண்கள் வாங்கியிருப்பதும்,திலகவதியை போல போலிஸ் ஆக வேண்டும் என நினைப்பது மகிழ்ச்சியான விஷயம்(y):giggle::giggle::giggle:.

பேத்தியை பற்றிய கவலையும்,சுமதியை ஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமா என தவித்த கமலம்,கோவிலில் பேத்தியை பார்த்ததோடு மச்சத்த பாத்து அடையாளம் தெரிஞ்சுட்டார்:sneaky::sneaky::sneaky:.

சுமதியின் வீட்டை அடையாளம் தெரிந்து கொண்ட கமலம் தேனு நல்லபடியாக இருப்பதை கண்டு ஒதுங்கி இருப்பாரா:unsure::unsure::unsure:.இல்லை பேத்தியை தேடிச் செல்வராo_Oo_Oo_O.

தீனா,பழனி வேலைக்கு போறது சந்தோஷம்:giggle::giggle::giggle:.குணா,சுமதிக்கும்,பிள்ளைக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு,ராசாத்தி அம்மா கூட சேர்ந்து யோசிச்சு என்ன செய்ய சொல்றார்:unsure::unsure::unsure:.
இப்படியெல்லாம் பாடி உசுப்பேத்த வேணாமா:p:p.சுமதி இப்படி பாடுவான்னே தெரியாதே;);).
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
காலம் கரைந்தாலும்
கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில்
எரித்தாலும் தங்கம் கருக்காது
தாயே பொன்முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை
பார்த்துக் கொண்டே சென்று
நான் சேர வேண்டும் மீண்டும்
ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா....
கமலா அம்மா பேத்தியை கேட்டுருவங்களோ... மக வாழ்க்கை திருப்பி மாறிடுணும்னு நினைப்பாங்களோ தெரியலையே... எது எப்புடியோ தீணாவும் சுமதியும் தேனுவ கொடுக்க மாட்டாங்க... பாப்போம் என்ன தான் நடக்கும் னு???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்

எட்டி மிதிங்கடா கமலாம்மாவை
வளர்க்க தெரியாமல் பொண்ணை வளர்த்துட்டு பதினைஞ்சு வயசுல பொண்ணு கெட்டு போனது கூட தெரியாமல் பிள்ளை பிறந்ததும் தூக்கி வீசிட்டு இன்னிக்கு திலகாவால் நல்ல வாழ்வு வந்ததும் பேத்தி ஞாபகம் வருதோ?

அன்னிக்கு பேத்தியை நாய் கௌவிக்கிட்டு போயிருந்தால் இன்னிக்கு எந்த அங்க மச்ச அடையாளம் ஆனியனை கமலா பார்ப்பாளாம்?

குழந்தை ஒழுங்காக சுமதியிடம் இருப்பது பொறுக்கலைன்னா போய் தூக்கு போட்டுட்டு தொங்குடி கமலா

தங்கச்சியை குணசேகரன் என்ன செய்ய சொல்லுறான்?
பிஸினஸ்ஸா?
தாராளமாக சுமதி செய்யலாமே

தீனதயாளனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அந்த அல்லக்கைகள் கொடுத்துட்டானுங்களா?
பணம் வந்தால் சுமதி செய்யப் போகும் பிஸினஸுக்கு யூஸ் ஆகுமே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top