எனை மாற்றிய தருணம் 15

Advertisement

Janavi

Well-Known Member
சுமதி க்கா இல்லாவிட்டாலும், இன்னொரு "குச்சி குச்சி ராக்கம்மா" வந்து விட்டால் கண்டிப்பாக விட்டு விடுவார் :p:love::love:....

Nice ud sis
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகி:love::love::love:.முதல் புருசன் பேரை கேட்டதுக்கு சுமதி முழிச்ச முழியே காட்டி கொடுத்திருக்கும்:oops::oops:.தேனு பேரை சொல்லி தப்பிச்சுட்டா:sneaky::sneaky:.தீனா திருந்துனது போல தான் தெரியுது:rolleyes::rolleyes:, சுமதி தனக்கு கல்யாணம் ஆகலை என தீனாவிடம் சொல்லியிருக்கலாம்:unsure::unsure::unsure:.

சின்ன பசங்கள பிச்சை எடுக்க விட்டு,அவங்க கொண்டு வர்ற பணத்தையும் பிடுங்கிட்டு, சாப்பாடும்
சரியா கொடுக்காம, குடிச்சுட்டு வந்து அடிக்கறது,சூடு போட்டு அழறத ரசிக்கறாங்களே.
பாவம் தீனா ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கான் :cry::cry::cry:.

அம்மா,அப்பா இல்லாம தாங்கள் தான் கஷ்டப்பட்டதாக சுமதி நினைத்திருக்க:cautious::cautious:,தீனா பட்ட துன்பத்துக்கு முன்பு அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு புரியுது:cautious::cautious:.தீனா வளர்ந்த விதமும், இந்த சமுதாயத்தால் பட்ட கஷ்டங்களும் அவனை அடியாளாக மாற்ற,சுமதியின் அன்பு அவனை
அடிதடியை விட்டு நல்ல வேலை சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா:unsure::unsure::unsure:.

தன் மேல் வண்டியை மோதியவன் மேல கம்ப்ளைண்ட் கொடுக்க வேணாம்னு தீனா சொன்னதே நல்ல மாற்றம் தான்:):).குணா சொல்வது போல வேலை செய்யும் இடத்தில் வம்பு செய்ய ஆளுங்க இருப்பாங்க,எதையும் கண்டுக்காம தீனா இருப்பானானு சந்தேகம் தான்:oops::oops:.

ரெண்டு,மூனு பசங்க வேணும்,ரொம்ப நாளைக்கு உங்க கூட வாழனும்னு சொல்லும் சுமதியின் ஆசையை நிறைவேத்த,தீனா அடிதடியை விட்டு சொந்தமாக தொழில் தொடங்குவானோ:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top