எனை மாற்றிய தருணம் 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்

ஹ்ம்ம்.......ரவுடியோ பொறுக்கியோ தாலி கட்டின புருஷனை விட்டுட்டு தனியாக இருந்தால் கண்டவனுக்கும் தைரியம் வரத்தான் செய்யும், சுமதி

குணசேகரனிடம் பஞ்சாயத்து போயிருச்சா?
ஹா ஹா ஹா
ரொம்ப நல்லவன்டா நீயி, தீனா

எவனோ வந்து சிலுமிஷம் செய்யவும்தான் தீனதயாளனுக்கும் வீரம் வந்து பொண்டாட்டியிடம் ஜில் ஜங் ஜக் செய்ய ஆரம்பித்து விட்டான்
ஹா ஹா ஹா

அச்சோ
எவண்டா தீனாவை வண்டியை மோதி காயமாக்கினது?
ராசாத்தியம்மாளின் சாபம் சூப்பர்
ஹா ஹா ஹா

"ந்தா கெழவி எல்லோரும் எனக்கு சொல்லுறதை நீயென்ன மற்றவங்களுக்கு சொல்லுறே....... "
ஹா ஹா ஹா
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகி:love::love::love:.தீனாவை விட்டு ராசாத்தி அம்மா வீட்டுக்கு வந்ததும்,இதுவரை சத்தமில்லாமல் சாப்பிட்டு போனவங்க சுமதிட்ட வம்பு பண்றாங்க:eek::eek:.தீனா பொண்டாட்டியா இருக்கறப்போவே இப்படி நடந்துக்கறவங்க தனியா போனா என்ன பண்ணுவானுங்களோo_Oo_Oo_O.

தீனா, சுமதி வீட்டை விட்டு போனதை குணாட்ட போட்டு கொடுத்துட்டானா:p:p.சுமதி என்ன சொல்ல வர்றான்னு கேட்காமலேயே குணா திட்டி தீர்த்துட்டான்:cautious::cautious:.

இப்படியெல்லாம் எனக்குத்தான் சாபம் கொடுப்பாங்க:oops::oops:.ஓவர்சீன் போடறாங்களா.ஏன் சொல்ல மாட்டான் :sneaky::sneaky:.தீனாவை விட்டு போன குடும்பம் திரும்பி வந்ததில் தீனாவுக்கு சந்தோஷம்:giggle::giggle:.
சுமதி போனதும் சந்தோஷப்பட்ட தீனாவின் கூட்டாளிங்களுக்கு திரும்ப வந்தது தெரிஞ்சா:unsure::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top