எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 9

Advertisement

Gomathianand

Well-Known Member
அருமையான பதிவு மகேஸ்வரி டியர்
கோபி திட்டம் போட்டு வந்தாலும் தீனா கட்டம் கட்டித் தூக்குவான்:cool:
தேனுவுக்கு அப்பான்னு சொல்லிக்குடுக்கிறது செம....
கோபி குடும்பத்தோட ஓடிருங்க தீனா கையில சிக்குனா அவ்வளவு தான்...
 

Kala Sathishkumar

Well-Known Member
இரு நெஞ்சம் இணைந்து
பேசிட உலகில் பாஷைகள்
எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும்
பனியில் தெரியும் மழையின்
அழகோ தாங்கவில்லை உந்தன்
கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும்
வேண்டுமடி இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி
ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை
நீட்டுகிறாய் அதில் ஆயிரம்
மழைத்துளி கூட்டுகிறாய்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top