மிகவும் அருமையான பதிவு ரம்யா.வெண்ணிலாவுக்கு எதுக்கு இந்த ஆசை,
மகேஸ்வரியும் ,இவளும் கிழவிகிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்பட்டது பத்தாதா,அகல்யாவையும் உன் வீட்ல மாட்டிவிட பார்க்குறியே.
ஜெய் சொல்றது போல வசதி கம்மியா இருந்தாலும்,நிம்மதியும்,சந்தோஷமும் வேணும்.
அதுக்குள்ளேயுமா ஹனிமூன் முடிஞ்சிருச்சா?
சரி பரவாயில்லை
இன்னொரு தடவை போயிட்டு வாங்க, ஜெய்
அகல்யாவை யுவராஜ் அண்ணனுக்கு திருமணம் செய்தால் பிறந்த வீட்டில் இருக்கும் சூனியக் கிழவியின் இடைஞ்சல்களை ஜெய் சொன்னதும் வெண்ணிலா புரிந்து கொண்டாளே
சமத்துதான் போ
அடேய் காரியமா பேசி கன்னத்தில் வாங்கிகிட்ட........
உன்னோட நினைப்பு எல்லா கோணத்துலயும் சரி தான்.......
என்ன நீ மட்டும் அந்த வீட்டு பொண்ணை கட்டலாம் உன் தங்கை அந்த வீட்டு பையனை கட்டக்கூடாதா தான்........
அதுவும் கூட சரிதான்...... உன் தங்கை அங்கே தான் வாழணும்.........
ஆனாலும் எல்லாமே காலத்தில் கையில்......