நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை தான். ஆனாலும் நிரஞ்சனன் இப்பொழுது கூட எனக்கு என் பிள்ளை பற்றி தான் அக்கறை. உனது உடல்நிலை பற்றி எனக்கு என்ன அக்கறை என்பது போல் தான் வார்த்தைகளை விடுகிறான் (மறைமுகமான அர்த்தம்). இதில் தான் அவனின் சறுக்கல் (this is where he is and has been making the mistakes. He need to show her, either with words or actions, that he cares about her).
ராதிகா, உனக்கு என்ன அவ்வளவு பிடிவாதம் இந்த மழையிலும் அத்துவை வீட்டுக்கு கூட்டிட்டு போயே ஆகணும்னு.... அவன், அவனோட அப்பாவோடதானே இருக்கான்... கொஞ்சம் விட்டு கொடுத்து போனாதான் என்ன??? இப்ப பாரு நீயும் அவன் வீட்டில தங்குற மாதிரி ஆக போகுது...
விட்டு கொடுக்குறதால.. யாரும் கெட்டு போகறதில்ல..
Yes you are correct... அவன் ராதிகாவோட மனசையும் கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணலாம்...நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை தான். ஆனாலும் நிரஞ்சனன் இப்பொழுது கூட எனக்கு என் பிள்ளை பற்றி தான் அக்கறை. உனது உடல்நிலை பற்றி எனக்கு என்ன அக்கறை என்பது போல் தான் வார்த்தைகளை விடுகிறான் (மறைமுகமான அர்த்தம்). இதில் தான் அவனின் சறுக்கல் (this is where he is and has been making the mistakes. He need to show her, either with words or actions, that he cares about her).