ஊஞ்சலாடும் தனிமைகள் - 6

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
பொண்டாட்டிக்கு காய்ச்சல்னு
தெரியுது
இவன என்ன சொல்ல
 

Daya

Well-Known Member
:love::love:

ராதிகா, உனக்கு என்ன அவ்வளவு பிடிவாதம் இந்த மழையிலும் அத்துவை வீட்டுக்கு கூட்டிட்டு போயே ஆகணும்னு.... அவன், அவனோட அப்பாவோடதானே இருக்கான்... கொஞ்சம் விட்டு கொடுத்து போனாதான் என்ன??? இப்ப பாரு நீயும் அவன் வீட்டில தங்குற மாதிரி ஆக போகுது...
விட்டு கொடுக்குறதால.. யாரும் கெட்டு போகறதில்ல..
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை தான். ஆனாலும் நிரஞ்சனன் இப்பொழுது கூட எனக்கு என் பிள்ளை பற்றி தான் அக்கறை. உனது உடல்நிலை பற்றி எனக்கு என்ன அக்கறை என்பது போல் தான் வார்த்தைகளை விடுகிறான் (மறைமுகமான அர்த்தம்). இதில் தான் அவனின் சறுக்கல் (this is where he is and has been making the mistakes. He need to show her, either with words or actions, that he cares about her).
 

Srd. Rathi

Well-Known Member
ரெண்டு பேரும் அத்துவ தான் படுத்திறீங்க
பிள்ளையை பத்தி மட்டும் கவலைப்படுற,, அப்போ ராதிகா
 

SINDHU NARAYANAN

Well-Known Member
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை தான். ஆனாலும் நிரஞ்சனன் இப்பொழுது கூட எனக்கு என் பிள்ளை பற்றி தான் அக்கறை. உனது உடல்நிலை பற்றி எனக்கு என்ன அக்கறை என்பது போல் தான் வார்த்தைகளை விடுகிறான் (மறைமுகமான அர்த்தம்). இதில் தான் அவனின் சறுக்கல் (this is where he is and has been making the mistakes. He need to show her, either with words or actions, that he cares about her).
Yes you are correct... அவன் ராதிகாவோட மனசையும் கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணலாம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top