ஊஞ்சலாடும் தனிமைகள் - 5

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

எல்லோர் பேச்சுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவன் பொண்டாட்டி சொல்றதை காது குடுத்தே கேட்கலை.......
பேசி convince பண்ணவேண்டியவன் எப்போ பார் விட்டேத்தியா பேசினால் கடுப்பாகாதா என்ன???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

அப்பா என்ன நினைப்பார்???? அம்மா என்ன நினைப்பார்???? னு யோசிக்கிறியே நிரஞ்சனன், உன் மனைவி என்ன நினைக்கறான்னு புரிஞ்சிக்க தவறிட்டாயே...
கண் கெட்ட பின் சூர்யநமஸ்காரம்...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வேலைக்கு போக வேண்டாம்ன்னா ராதிகா சுகமா இருந்திருக்கலாமே
என்னையெல்லாம் இப்படி சொல்ல பூமியில் ஒரு ஆளு இல்லை
எவளோ ஒரு வீணாப் போன ப்ரெண்ட் சொன்னாள்ன்னு வேலைக்கு போய் இப்போ நல்ல வாழ்க்கையைத் தொலைச்சாச்சு
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top