ஊஞ்சலாடும் தனிமைகள் - 16

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

ஆஹா மொத்தம் குணசேகரன் இறந்ததோடு அந்த வீட்ல இருந்த சூழலே மாறி போச்சு.. ரெண்டு பேருமே மனசு விட்டு பேசி இருந்தாலே பல பிரச்சனைகளை தவிர்த்து இருக்கலாம்..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நிரஞ்சனன் ஒரு படிச்ச முட்டாள்
குழந்தை அழறான்னு சமாதானம் செய்ய ஏதோ சொன்னால் அதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு ராதிகாவை இப்படி சொல்லியிருக்கக் கூடாது
அப்புறம் அவள் டைவர்ஸ் கேட்காமல்
என்ன செய்வாள்?
அப்பா செத்தது துக்கம்தான்
ஆண் பிள்ளை அழக் கூடாதுதான்
அதுக்காக பொண்டாட்டியிடம் ஆறுதல் தேடக் கூடாதுன்னு இல்லையே
அவ்வளவு துக்கத்திலும் அம்மா தங்கை
ஏன் தன் மகனைக் கூட தெரியும் பொழுது பொண்டாட்டியை மட்டும் கண்ணு தெரியலையா?
பேடு புருஷன் நிரஞ்சனன்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் ஆடிட்டர் :mad::mad::mad: கூட்டி கழிச்சு கணக்கு நல்ல தானே போடுற........ பொண்டாட்டி கணக்கு போட தெரியலையே.......

பிள்ளையை விட்டுட்டு ரெஸ்ட் எடுக்க போகணுமாம்.......
எவ்ளோ கவலை இருந்தாலும் அம்மாவும் தங்கையும் கண்ணுக்கு தெரியுறாங்க தானே??? பொண்டாட்டி மட்டும் ஏன் தெரியமாட்டேங்குறா??? அவளுக்கு மட்டும் எந்த ஏக்கமும் இருக்காதா??? நீ கேட்டதை எந்த பொண்ணாவது பண்ணுமா???
பல நேரம் விரிசல்களுக்கு காரணமே புறக்கணிப்பு & நிராகரிப்பு தான்........

எவ்ளோ நேரம் தான் அவளும் பொறுமையா இருப்பாள்......
ராதிகா's turn now.........

போடா :mad::mad::mad:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top