ஒவ்வொரு வரியையும் செதுக்கி இருக்கீங்க....
இரண்டு பேருமே குழந்தைக்காக வெளிப்படுத்தி வருகின்ற emotions ஐ எழுத்தில் உயிர் ப்பித்து இருக்கீங்க....
Excellent Narration....
என்ன அப்பா அம்மா க்குள்ள ego.....??
குழந்தை க்காக நினைத்து பார்க்க வேண்டும்....
இப்போது அம்மா கழுத்தைகட்டி பிடிக்கும் மகன் நடுவில் இரவில் அப்பா என்று கேட்டால் என்ன செய்ய????
Thanks dear Sarayu...
வாழ்க வளமுடன்