ஊஞ்சலாடும் தனிமைகள் - 11

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
ஒவ்வொரு வரியையும் செதுக்கி இருக்கீங்க....
இரண்டு பேருமே குழந்தைக்காக வெளிப்படுத்தி வருகின்ற emotions ஐ எழுத்தில் உயிர் ப்பித்து இருக்கீங்க....
Excellent Narration....
என்ன அப்பா அம்மா க்குள்ள ego.....??
குழந்தை க்காக நினைத்து பார்க்க வேண்டும்....
இப்போது அம்மா கழுத்தைகட்டி பிடிக்கும் மகன் நடுவில் இரவில் அப்பா என்று கேட்டால் என்ன செய்ய????
Thanks dear Sarayu...

வாழ்க வளமுடன்
 
Last edited:

Geetha sen

Well-Known Member
விசித்திர விவகாரத்தை ரத்து பண்ணிட்டு ரெண்டு பேரும் சேர்ந்திடுங்கப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top