@Sarayu chance illinga.. very practical.. superb story நிறைய பேரோட உணர்வுகளை ரொம்ப துல்லியமா எழுதி இருக்கிங்க.. இந்த ஸ்டோரி படிக்கிறப்போ கண்டிப்பா நிறைய பேர் அவங்க லைஃப்ல நடந்த இன்சிடன்ட் மேட்ச் பண்ணி அழுது அழுது ஃபீல் பண்ணி இருப்பாங்கன்னு தோணுது..( ஏன் என்றால் நான் அப்படித்தான் படிச்சென் )
Come on girls... It's for us..
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...
என்ற பாரதியின் சொல்லுக்கு இணங்க, "எதுவும் அதுவாகவே சரியா இல்லாட்டி,
நாமளே சரியா ஆக்கிக்கலாம் !! வாங்க !!!"
Come on girls... It's for us..
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...
என்ற பாரதியின் சொல்லுக்கு இணங்க, "எதுவும் அதுவாகவே சரியா இல்லாட்டி,
நாமளே சரியா ஆக்கிக்கலாம் !! வாங்க !!!"
Last edited: