உறவால் உயிரானவள் teaser 3

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி டீஸர்:geek::geek:UD Sunday தரேன்

7b65a76a2cc995784fda582b508f7f7a.jpg

"சாப்பிடுறது பாரு? சோத்த பார்த்து பல வருஷம் ஆனா மாதிரி" சீனு அங்கலாய்க்க



"டேய் அண்ணா கண்ணு வைக்காத?"



"சாப்பிட்டு, சாப்பிடு நல்லா பண்ணு மாதிரி ஆகிட்ட இதுல கண்ணு வைக்காதான்னு வேற சொல்லனுமா? இன்னும் கொஞ்சம் சாப்ட்டா த்ரிஷ்டி பூசணிக்கா சைசுக்கு வந்துடுவா அப்பொறம் நம்ம ஊருல புதுசா கட்டுற சினிமா தியேட்டர் வாசல்ல நிக்க வைக்கலாம்" சீனு கண்களுக்குள் அக்காட்சியை பார்த்த வாறு சொல்ல



"நீயும் தான் சோளக்காட்டு பொம்மை மாதிரி நிக்குற? நா ஏதாவது சொன்னேனேனா?"



அதான் இப்போ சொன்னியே? சொல்லிட்டு சொன்னேனா? சொன்னேனா? னு கேள்வி வேற" கடுப்பில் அவளின் முடியை பிடித்திழுக்க,



"ஆ.." என்று கத்தியவள் "மாமா முதல்ல இந்த எருமையை வெளிய போக சொல்லுங்க"


04-engeyum-kadhal-040511.jpg


"எக்ஸ்கியூஸ் மீ"



ஒரு பெண் குரலுக்கு மூவருமே திரும்பிப் பார்க்க அங்கே கவி நின்று கொண்டிருந்தாள்.



"நா இங்க உட்காரலாமா?" அனுமதி கேட்டாலும் கிடைக்கும் முன் அமர்ந்து விட்டாள்.



கார்த்தி அவளிடம் கட்டிய பெட்டில் அவன் தோற்றுப் போக ஐஸ் கிரீம் வாங்கித் தர சொன்னவள் இந்த ரெஸ்டூரண்ட்டுக்கு அழைத்து வந்திருக்க, அங்கே மேன்லியாய் அமர்ந்திருந்த ஆதித்யாவை கண்டு "வாவ்" என்றவள் ஆருத்ராவை கண்டு "சூப்பர்" அண்ணன் தன்கையானு விசாரிப்போம்" என்று கார்த்திக்கிடம் கூறி அவனை ஐஸ் கிரீம் வாங்க அனுப்பி விட்டு இவர்களுடன் வந்தமர்ந்தாள்.





"ஹாய் ஐயம் கவி. மெடிக்கல் ஸ்டுடென்ட். அது என் பிரெண்டு பேரு கார்த்திக். போலீஸ்ல இருக்கான் I.P.S . நீங்க ரெண்டு பேரும் அண்ணன் தங்கையா?" அவளுக்கு தேவையான விவரத்துக்கான கேள்வியை தொடுக்க,



"ஆமா இவளுக்கு அண்ணன் நான். எனக்கு தங்கை இவ. எனக்கு மச்சான் இவன். அவனுக்கு நா மாப்புள. நாங்க மூணு பேரும் அண்ணன், தங்கச்சி மாப்புளதான்" கடகடவென சீனு சொல்ல அவன் சொன்னதெதுவும் புரியாது குழம்பினாள் கவி.




"சார் ஒன்னும் பேச மாட்டாரா?" ஆதித்யாவை ஏறிட தனது பார்வையை மாற்றிக் கொண்டவன்





"நீங்க தான் சொல்லணும்" என்ன சொல்வதென்று புரியாமல் எதோ சொல்ல மனம் திறந்தாள் கவி.





"அது ஒண்ணுமில்ல சார் எங்க வீட்டுல எங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் பண்ணி வைக்க பாக்குறாங்க" அலுப்போடு அவள் சொல்ல ஆதியின் இயதயத்தில் பாம் வெடித்தது.

:love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
என்னய்யா இது
இங்ஙன உட்காரலாமான்னு கேட்டுப்
போட்டு அவிங்க பர்மிஷன்
கொடுக்கங்காட்டியும் நம்ம
கவிலயாப் புள்ள குந்திக்கிச்சே

சரி வுடு அடுத்தாப்புல என்னான்னு
பார்த்தா ஆதித்யாவும் ஆருத்ராவும்
அண்ணேன் தங்கச்சியாமில்லே?
கவிக்கு நொம்பத்தேன் ஆசை

ஏங்கண்ணு கவி?
நீ முட்டும் உன்ற சேடிப்பொண்ணுங்க அல்லார்கிட்டையும் கார்த்திக்
தம்பிரிய உன்னோட நொண்ணன்னு
சொன்னியா?
BF-ன்னுதானே சொன்னே
உனிக்கொரு ஞாயம்
மத்தவிகளுக்கு ஒரு ஞாயமா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
"என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை டொம்முன்னு
வெடிக்க விட்டுட்டியே......."
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top