உறவால் உயிரானவள் 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே அமர்க்களமாக செம அருமையாக இருக்கு, மிலா டியர்
ஐ ஏ எஸ் படிச்சுட்டு கலெக்டர்
போஸ்ட் வந்தும் கூட ஜாயின்
பண்ணாமல் எம்மெல்லே
ஆகிட்டாரா, நம்ம ஆதித்யா
விஜயேந்திரன் ஸார்?
ஆருத்ரா தங்கச்சி இல்லையா?
அத்தை மகளா?
அப்போ போலீஸ்கார் கார்த்திக்
இந்த எம்மெல்லே கூட போட்டி
போடுவாரா, மிலா டியர்?
அடப்பாவமே தேவசகாயத்தைக்
கொன்னுட்டாங்களா?
பச்சமுத்து நல்லவரில்லையோ
சரியான செவப்பு முத்துவா
இருக்கார்
ஆனால் அவர் மகன் வாசு
எப்படி?
வாலண்டியரா வந்து ஆதித்யாவிடம்
வேலைக்கு சேருவதைப் பார்த்தால்
எங்கேயோ கொஞ்சூண்டு
இடிக்குதே, மிலா டியர்
அடுத்த வாரம் கட்சி வேலைன்னு
பீலா வுட்டுக்கிட்டு வரும் மாமன்
மகனிடம் பொம்மு என்ன
சொல்லப் போறாள்?
கார்த்திக்கை லவ்வான லவ்வும்
லவ்ஸ் மேட்டரையா?

வரளிப் பாட்டியின் எண்ணம்
ஈடேறுமா?
இல்லை பேரனுக்கும் பேத்திக்கும்
ஓடும் தனி டிராக் ஜெயிக்குமா?
 

mila

Writers Team
Tamil Novel Writer
நன்றி பானுமா.

ஆரு அத்த பொண்ணு. வீட்டுல எல்லாரும் அவங்க ரெண்டு பேரும் சேரனும் னு தான் ஆச படுறாங்க, இதுல யார் யாரை லவ் பண்ணாங்க ஏன் மறைச்சாங்க கல்யாணம் எப்படி பண்ண போறாங்க இதுதான் கதை.

கார்த்திக்கும் ஆதியும் போட்டி போடுவாங்களோ இல்லையோ ஆரு அண்ட் கவி சண்டை போடுவாங்க.

வாசு நல்லவன்தான். நோ உள்குத்து.

ஆதி வீட்டுல main switch வரளி பாட்டி கவி வீட்டுல தேவி மா அதான் அவங்கள சரியா அறிமுகப் படுத்தினேன்.

இவங்க ரெண்டு போரையும் எப்படி சமாளிக்க போறாங்க? கவி அண்ட் கார்த்தி லவ் பண்ண என்ன தகுதி தேடுறாங்க இப்படி நிறைய விஷயம் கதைல இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top