உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 30

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ரொம்பவே நெஞ்சம் கனக்கும்
பதிவு, பஸ்மிலா டியர்
ஆமா:cry: எழுதும் போது என் தொண்டையெல்லாம் அடச்சு கண்ணு வேற கலங்கி போச்சு எனக்கே ரொம்ப பீல் ஆச்சு.
நன்றி பானுமா:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
நிஷா and ஆகாஷ் இரண்டு
பேருமே ரொம்பவும் பாவம்ப்பா
அந்த நாசமாப் போன பரதேசி
பல்லவன் செஞ்ச கேடுகெட்ட
வேலையாலே அநியாயமாக
ஒரு இளஞ்ஜோடி இப்படி
இறந்துட்டாங்களேப்பா

தன்னோட குழந்தைக்கு அப்பா
ஆகாஷ்தான்-ங்கிற உண்மையைத் தெரிஞ்சுக்காமலே தான்
களங்கப்பட்டு விட்டோமேங்கிற
வேதனையில் நிஷா தற்கொலை
செய்து கொண்டு விட்டாள்
அவள் மீது கொண்ட அளவற்ற
அன்பினால் காதலினால் ஆகாஷும்
தற்கொலை செஞ்சுக்கிட்டான்

ஏற்கனவே வருத்தத்தில் இருக்கும்
ஆரோஹி இவங்களோட இறப்புக்கு
தான்தான் காரணம்
தன்னால்தான் அந்த படுபாவி
பல்லவன் நிஷாவை நாசம்
செய்தான்னு தெரிந்தால்
ஆரூ என்ன ஆவாளோ?
பல்லவன் பற்றிய உண்மையை
விஷ்வதீரன் ஆரூவிடம்
மறைக்கத்தான் வேண்டும்,
மிலா டியர்
நன்றி பானுமா :)மனசு நிறைஞ்ச cmnt நான் சரியான ரூட் ல தான் போய் கிட்டு இருக்கேனு புரியுது.:giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top