உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 23

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
என்னாது?
ஆரோஹியை கடத்த நினைத்து
பிங்கியை கடத்திட்டங்களா?

என்னமோ பொம்மையை வைச்சு வெள்ளாண்டு புடிக்கலேன்னா
அந்த பொம்மையைத் தூக்கித்
தூரப் போடுற மாதிரி பாவம்
பெண் பிள்ளைகளை தங்கள்
இஷ்டத்துக்கும் அனுபவிச்சுட்டு
அப்புறம் அவங்களை
கொன்னுடுறதா?
என்னப்பா அநியாயம் இது?
இதெல்லாம் கொஞ்சங்கூட
நல்லாயில்லே, மிலா டியர்

இதிலே வேற போலீஸ்காரன்
பொண்டாட்டியைவே இவனுங்க
தூக்குறானுங்க
பார்த்துக்கிட்டு சும்மாவே
இருக்கீங்களே, பஸ்மிலா டியர்

இங்கே பல்லவனின் இடத்தில
பிங்கி இல்லேன்னா அப்போ
அவள் எங்கே?

சீக்கிரமா வந்து சொல்லுங்கப்பா
இல்லாட்டி சிலோனுக்கு நானு வந்திடுவேன், பஸ்மிலா டியர்

டீஸர்ல பிங்கியிடம் முகுந்து
போன்ல பேசுற மாதிரி
வந்துதே
எங்கேயிருந்து பிங்கி பேசினாள்?
அதை நீங்க எப்போ வந்து
சொல்லுவீங்க, மிலா டியர்?

படுபாவிங்க அவளை எங்கே கொண்டு போய் வைச்சிருக்கானுங்கன்னு தெரியலையே

தீரன்ஸ்கிட்ட மட்டும் இவனுங்க
மாட்டினால் அவ்வளவுதான்
கடவுளால் கூட அவனுங்களைக்
காப்பாற்ற முடியாதுப்பா

பிங்கிய கடத்தி அவனிங்களுக்கு ஆப்ப அவனுங்களே! வச்சிக்கிட்டானுங்க. ரகு, பாலா அரஸ்ட்பண்ணி விசாரிச்சு பல்லவன் புடிக்குறது போய் பல்லவனையே மடக்கிட்டானுங்க,

ஆரோஹிய ஏன் கடத்த பாத்தானுங்க என்று அடுத்த அத்தியாயத்துல தெரியவரும். பிங்கிய கண்டு பிடிக்க கொஞ்சம் wait பண்ண வேண்டி இருக்கு.
ண்மையா தெரிஞ்சிகிட்ட பின் விஷ்வதீரன் பல்லவன் சும்மா விடுவானா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top