உப்புக் காற்று 5

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

வேளாங்கண்ணி போய்ட்டு வந்ததும் பொய் சொல்ல ரெடி ஆகிட்டியே ரோஜா......
ஸ்டெல்லா விஷயம் போன மாதிரி உன்னோட பயணமும் அவர் காதுக்கு போகாதா???

ஸ்டெல்லா அருள் காப்பாத்திட்டான் சாவில் இருந்து.....
ஊர் வாய் மூடுமா ஜோஸப்பை கல்யாணம் பண்ணினாலும்???

அருள் ரோஜா லவ்ஸ் அதிகமாகிட்டே போகுது......
அப்பா சம்மதம் எப்போதோ???

அருள் சோறு வடிச்சானா :eek::eek::eek:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்பாடா
ஸ்டெல்லாவுக்கு வாழ்க்கையின்
நிதர்சனம் தெரிந்து விட்டது
ரமேஷ் பாவம் இவளுக்கு பயந்துட்டு அவங்கப்பாவை இங்கே வைச்சுட்டு ஊருக்கு ஓடிட்டான்
இவளை ஜோசப்புக்கு கல்யாணம்
செய்து வைத்து அருள் நல்ல
காரியம் செய்தான்
மரியதாஸ் எப்போ மனம் திருந்துவார்?
ரோஜாவை எப்போ அருளுக்கு திருமணம் செய்து கொடுப்பார்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top