பவித்ரா & புவனா ரெண்டு பேரும் நாத்தனார் & அத்தை உறவை உண்மையா வெளிப்படுத்துறாங்க......
அப்பா அம்மா இல்லைனாலும் அந்த feel வரவிடாமல் பார்த்துக்குறாங்க......
பாட்டியும்......
ரேஷ்மா கூட நிதர்சனம் புரிந்துகொண்டாள்......
ஆனால் தேவி என்னைக்கும் புரிஞ்சுக்கமாட்டாங்க...... ஏன்னா பணம் கொட்டிக்கிடக்குதே......
பந்தம் பாசம் எல்லாத்தையும் மறைந்துவிடும்.......
படிக்க வயது தடையே இல்லை
தோட்டத்திலே பல பூக்கள் உண்டு
நீதானே என் சிகப்பு ரோஜா...
இன்றும் என்றும் என்னை உன்னுடனே
நான் தந்தேன் என் ஆசை ராஜா
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது என் மன்னா... அழகு கண்ணா...
காதல் ராஜாங்க பறவை
தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே...
உப்புக்காற்றை சொல்லப்போகும் part3 க்கு waiting ரம்யா......