அடிப்பாவி தேவி
ஏழைன்னு ரோஜாவை என்ன பேச்சு
பேசுறாள்?
இவ பெரிய பணக்காரியாட்டம்
பில்கேட்ஸ்ஸின் பொண்ணு மாதிரி பேசுறாள்
ரேஷ்மாவுடன் கூட்டணி வேறயா?
வீட்டுல இருக்கும் ஓல்டீஸ் சாரதியும்
கலையும் மருமகளை ஒண்ணும் கேட்க மாட்டாங்களா?
ஐயோ பாவம்
அண்ணன் வீட்டில் ஆசையா சாப்பிட
நினைச்ச சின்ன பையனை மூதேவி
தேவி சாப்பிட விடலையே
ஏற்கனவே யாரையோ லவ் பண்ணும்
லவ்வு கிவ்வுன்னு பெனாத்திக்கிட்டு
திரியும் இவளோட பொண்ணு மதுமலர் ஏதாவது ஏழரையை இழுத்துட்டு வரும் பொழுதுதான் தேவி மூதேவிக்கு புத்தி வருமோ?
அடேய் அருள் ரோஜாவை காலேஜ்ல
சேர்த்து படிக்க வைடா
அப்புறம் பாரு இந்த தேவியும் ரேஷ்மாவும் ரோஜாவுக்கு ஸலாம் போடுவாங்க