உப்புக் காற்று 19

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

பவி பதட்டம் பேச்சு எல்லாம் சரி தான்..... உயிருக்கு உத்திரவாதம் இல்லாத தொழில்....... போனவங்க திரும்பி வரும்வரை உயிரை கையில் புடிச்சுட்டு இருக்கணும்......
ஆனால் அருள் அவளுக்காக மட்டும் இருக்க முடியாதே இனி....... ரோஜாவையும் கன்சிடர் பண்ணனும்....... அவனுக்கு வாழ்க்கை கொடுத்ததும் அந்த தொழில் தான்.......

ரோஜா விருப்பம் என்னவோ??? இருவரும் ஒருமனதா என்ன முடிவெடுக்க போறாங்க???
உப்பு காற்றா??? இல்லை அருள் அப்பா பிசினெஸ்ஸா??? இல்லை புது போட் வாங்கணும் என்கிற அருளின் முடிவா???
இனி 2 பேர் இல்லை......... 3வது ஆளும் வரும்...... அப்போ தன்னோட விருப்பத்தைவிட குடும்பம் முக்கியமா போகும்.......

அருளின் உரிமை தங்கையும் கேட்டாச்சு....... அத்தையும் சொல்லியாச்சு........ தாத்தா என்ன முடிவு பண்ணுவார்??? சித்தப்பா அதற்க்கு சம்மதிப்பாரா???
 
Last edited:

Janavi

Well-Known Member
ஒரு தங்கையாக, தன் சொந்த உறவுவிற் க்காக பவித்ரா வின் மனநிலை சரியானது தான்....தாத்தா என்ன முடிவு செய்ய போறார்.... Eagerly waiting for your next ud sis...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா அருள் வந்துட்டான்
இந்த அப்டேட் படிச்சப்புறம்தான் நேற்று நிம்மதியா தூங்க முடிஞ்சது, ரம்யா டியர்
கேட்டவுடன் அப்டேட் கொடுத்ததற்கு ரொம்பவும் சந்தோஷம்ப்பா
அண்ணன் மீது உள்ள அக்கறை சர்க்கரையில பவித்ரா பேசுறதெல்லாம் சரிதான்
ஆனால் அந்த அக்கறை ரோஜாவின் மீதும் கொஞ்சம் இருந்தால் பரவாயில்லை
இவளுக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ பவியின் அண்ணன் அருளுக்கு பிடிச்சுத்தான் ரோஜாவைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டான்
ஆயிரம் இருந்தாலும் ரோஜா இப்போ அருளின் மனைவி நாளை அவன் குழந்தைகளுக்கு தாய் இவளுக்கு அண்ணி இதை மறந்து இன்னமும் பவி ரோஜாவைப் பிரித்து பேசுவது தவறு
உங்க அவரிடம் நியாயத்தை நல்லா நல்லா எடுத்து சொல்லுங்க தேவி மேடம்
புவனாவும் பேசியிருக்கிறார்
தானாக எதையும் தாத்தாவிடம் அருள் கேட்க மாட்டான்
எது எப்படியோ ரொம்பவே நல்லவனான அருள் நல்லா இருக்கணும்
அம்புடுதேன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top