உப்புக் காற்று 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Yen ipdi oru twist sis
Rombave kastama irukku
Oru vellai arul ellaraiyum certain ah roja and avanoda 15 yrs life ah maranthu duvano
Roja rombave pavam avana pathi therinju avanukagave yosi kadaisila rendu perum seruvangala veetula ellarum arul ah kooda vachuka ninaikuranga
But u only knows what next comes
Plz next ud seekram thango
ரோஜா கூட அவளோட அப்பா இருக்கிறது
இதை நான் எதிர்பார்த்தேன்,
ரம்யா டியர்
அருள் படிக்கலை மீன் பிடிப்பவன்னு ஏளனமா நினைச்சு அவனை வேண்டாம்ன்னு உதாஸீனப்படுத்திய ரேஷ்மா ஒரு நாள் அருளைத் தேடி
விரும்பி வருவாள்
அப்படி வரும் பொழுது அருளுக்கு பிடிக்கலைன்னாலும் இவளைக் கல்யாணம் செய்ய உறவினர்களும் வற்புறுத்துவாங்க
அப்போ ரோஜாவின் நிலைமை?
மரியதாஸ் இல்லாமல் போனால்தான் ரோஜாவுக்கு ஒரு வழி பிறக்கும்ன்னு
நான் நினைத்தேன், ரம்யா டியர்
அதே போல தனக்குத்தான் பெற்றோர் இல்லைன்னா ரோஜாவுக்கும் இல்லையேன்னு அருள் வருத்தப்படுறான்
So, இதுவும் நல்லதுக்குன்னு எடுத்துக்கலாமா, ரம்யா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இதை நான் எதிர்பார்த்தேன்,
ரம்யா டியர்
அருள் படிக்கலை மீன் பிடிப்பவன்னு
ஏளனமா நினைச்சு அவனை
வேண்டாம்ன்னு உதாஸீனப்படுத்திய
ரேஷ்மா ஒரு நாள் அருளைத்
தேடி விரும்பி வருவாள்
அப்படி வரும் பொழுது அருளுக்கு பிடிக்கலைன்னாலும் இவளைக் கல்யாணம் செய்ய உறவினர்களும் வற்புறுத்துவாங்க
அப்போ ரோஜாவின் நிலைமை?
மரியதாஸ் இல்லாமல் போனால்தான் ரோஜாவுக்கு ஒரு வழி பிறக்கும்ன்னு
நான் நினைத்தேன், ரம்யா டியர்
அதே போல தனக்குத்தான் பெற்றோர் இல்லைன்னா ரோஜாவுக்கும் இல்லையேன்னு அருள் வருத்தப்படுறான்
So, இதுவும் நல்லதுக்குன்னு எடுத்துக்கலாமா, ரம்யா டியர்?
 

Thamaraipenn

Well-Known Member
Acho reshma.. vera yaaraiyaavathu sight adi.. roja iruka arul ku..

Ippo poi mariadass thavaritaar.. roja vera romba vedhanai la iruka..

Inga arul nilamai paarka adhai vida kastama iruku
 

Suvitha

Well-Known Member
:love::love::love:

உங்க intro பார்த்துட்டு எபி படிக்கும் போதே அப்பாக்கு தானான்னு நினைச்சேன்...... இப்படி பண்ணிட்டீங்களே ரம்யா :cry::cry::cry:

என்ன பண்ணுவோம் தனியான்னு நினைச்சாலே அழுகை வராதே.......
இந்த ரேஷ்மா பொண்ணு வேற வேணும்னே ரவுண்டு கட்டுது......
எப்போ அருள் ரவுண்டு கட்ட போறானோ அவளுக்கு........

அருள் வருவான் என்கிற ஒரே நம்பிக்கை ரோஜாவுக்கு........
சீக்கிரம் வாடா அருள்........

பவித்ரா நீ ரொம்ப பாசமா இருக்கிறேன்னு உங்கண்ணன் விஷயத்தில் ரொம்ப மூக்கை நுழைக்கிறே.....
மாதவன் சொல்றதை கேட்டு பேசாமல் இரு......

கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே.........
வாவ்! ரொம்ப ஆப்ட் ஆன சிச்சுவேஷன் சாங் ஜோ சிஸ்:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top